தோப்புக்கரணம் - கண்ணா

பிள்ளையாரை வணங்கும் போது கன்னத்துல போட்டுகிறது ஏன்? தப்பு செஞ்சா நாலு அறை உடு-னு சொல்லுவாங்களே அது மாதிரியா? நாமே நம்ம கன்னத்துல செல்லமா ரெண்டு போட்டு கிட்டு சாமி தப்பு செஞ்சிட்டேன் என்ன மன்னிச்சிடுன்னா?

சரி, ஆனா சில பேரு பிள்ளையார கும்பிடும் போது ஏன் "தோப்புக்கரணம்" போடுறோம் இல்ல போடுறாங்க?

1 comment:

G. Krishnamurthy said...

தோப்புக்கரணம் முதியவர்களுக்கு மிகவும் நல்லது. தவறாமல் செய்து பயன் பெறலாம்.