இவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.
என்ன கதை பிடிச்சி இருந்துதா? இந்த கதைய எனக்கு சொன்ன பெரியவர், மிச்சிகன் - போண்ட்டியாக் பராசக்தி ஆலயத்தில் அர்ச்சகராக பணியாற்றியவர். அவருக்கு சொந்த ஊர் கும்பகோணத்திற்க்கு அருகில் உள்ள நாச்சியார்கோவில். அவருக்கு நன்றி.
No comments:
Post a Comment