தமிழ் பி-ளாக்கர்களுக்கு....கலைஞர் கருணாநிதி

உடன் பிறப்பே...நான் அப்போதே வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று சொன்னேன் யாரும் காது கொடுத்து கேட்க வில்லை. மாறாக அண்ணா (அன்றே) சொன்னர்...தம்பி...மூன்று 'க'-வில் இருக்கு நம் வாழ்க்கை அதை கடைபிடி என்று.

கண்மணி...காலை மாலை பிளாக்-இல் கதைத்தாலும் 'கடமை' தவறாத தமிழர்கள் நீங்கள்...

கயவர்கள் காலி பேச்சு பேசினாலும், 'கண்ணியம்' தவறாத தமிழன் நீங்கள்.

கடல் தாண்டினாலும், 'கட்டுப்பாடு' நிறைந்தவர்கள் நீங்கள்.

ஆற்று பிரச்சனை, மொழி பிரச்சனை, நார்த்தீ, சௌத்தீ என்று பிற மாநில மக்களை போல் பிரிவினை பேசாமல், தமிழ் மக்கள், தமிழ் பிளாக் என்று தமிழும் புகழுமாய் வாழ்க.

No comments: