'பொது மறை' / 'புது மறை'

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

இது வள்ளுவ பெருந்தகை உலகில் உள்ள அனைவருக்கும் கூறிய 'பொது மறை'. நான் காலத்தின் கட்டாயத்தினால், அந்த பொது மறை-யில் ஒரு சிறு திருத்தம் செய்து ஒரு 'புது மறை' சொல்ல வேண்டிய நிலை. என் அருமை தமிழ் ப்ளாக் போடும்/படிக்கும் மக்களே..பொருத்து, பொருமை காக்க வேண்டும்.

எப்போஸ்டிங்க் யார்யார் போஸ்டிங்காயிருப்பினும் அவர்கருத்தை அக்கணமே மறப்பது அறிவு.

No comments: