குருவி குசும்பு...

குருவி குசும்பு: 1

ஏம்ப்பா படத்துக்கு பேரையாவது "சிங்கமுத்து பையன்"-ன்னு வெச்சி இருக்கலாம்...தாத்தா திருப்தி அடைஞ்சிருப்பாரு (உதய நிதி கொல்லு தாத்தா பேரு ஏதோ முத்து வேளர்) படத்துல குருவிய விட அதிக முரை சிங்கமுத்து பையன் சிங்கமுத்து பையன்-னு தான சொல்லுறாங்க?

குருவி குசும்பு: 2

சிங்கமுத்து மூன்று மனைவிகள் என்ன ஒத்துமையா ஒரே வீட்டில் இருக்காங்க... பேரன் உதய நிதி தாத்தாவுக்கு மெஸஜ் சொல்லுறாரு... தாத்தா நீ ஏன் கோபாலபுரத்துக்கும் ஆலிவர் ரோட்டுக்கும் டிரிப் அடிக்கிறிங்க... ரெண்டையும் ஒன்னாக்கிடுங்கன்னு

குருவி குசும்பு: 3 (ஸ்டோரி டிஸ்கஸன்)

தரணி: உதய், படத்துல வயலன்ஸ் இருக்கு, தமிழ் நாட்டு போலீஸ் வர மாதிரி வைப்போமா?
உ. நி: தாத்தாவோட ஆட்சியில் வயலன்ஸ் அதிகம்ன்னு எல்லோருக்கும் தெரியும், மேலும் போலீஸ் வந்து நாமே சட்ட ஒழுங்கு சரியா இல்லங்கறத படம் போட்டு காட்ட வேணாம்... நீ பொத்து.

தரணி: சரி, கடப்பா வேணாம் மதுரை-ன்னு வச்சுக்கலாம்... நேட்டிவிட்டி தூக்காலா இருக்கும்
உ. நி: டேய் அங்க என் பெரியப்பா அழகிரி இருக்காண்டா... நீ மதுரை என் கோட்டை-ன்னு வில்லனுக்கு டயலாக் வெப்ப, அத என் பெரியப்பன் கேட்டுட்டு எங்க அப்பன காலி பண்ணிடுவாண்டா, வேணாம் கடப்பா ஓ.கே

உ. நி: ஆமாம் இந்த குருவி மேட்டரால முஸ்லிம் ஓட்டு கலைஞ்சிடாதா, எனக்கு அதுதான் கொஞ்சம் இடிக்குது
தரணி:அட அதெல்லாம் தாத்தா பார்த்துப்பாரு, அவங்க கோர்ட்டுக்கு போனாலும் தாத்தாவுக்கு தெரியும் எப்படி சமாளிக்கனும்ன்னு... வர நோம்பு பண்டிகைல அவங்ககூட கஞ்சி குடிச்சி நோண்டி நொங்க எடுத்துடுவாறு.