எங்க ஊர் T.R. விஜய ராஜேந்தர் நினைவாக...
ஏய்...காதல்...
ஆரம்பத்தில தாண்டா ஜாலி
நண்பர்கள் செய்வாங்கடா கேளி
அப்பா,அம்மா போடுவாங்க வேலி...
ஜெயிச்சா கழுத்துல தாலி
தோத்தா மனசுல வலி
வலினு அழுதா சளி
விதினு நெனைச்சா களி
வலியோ...விதியோ...
பார்க்க மறந்துடாத உன் ஜோளி
No comments:
Post a Comment