எங்கு பார்த்தாலும் மாயூரம் பற்றிய பேச்சு... என்ன ஆச்சு எங்க ஊருக்கு...
மாதவி பந்தலில் ஒரு அருமையான பதிவு...
http://madhavipanthal.blogspot.com/2009/04/blog-post_08.html
தட்ஸ் தமிழில் ஒரு ஏக்கம்...
http://thatstamil.oneindia.in/cj/vaithiyanathan-sowmian/2009/0409-will-mayiladuthurais-dream-come-true.html
என்ன செய்வது படித்தவர்கள் ஊரை முன்னேற்ற பார்க்கிறார்கள், பணம் படைத்தவர்கள் (இப்போதுள்ள பேரூந்து நிலையத்தை சுற்றி தொழில் செய்யும் பலவான்கள்) ஊரை பின்னேற்றுகிறார்கள்... சுயநலவாதிகள்.
4 comments:
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆஹாதும்பாங்களே
விடுங்க பாஸ்
எல்லாம் நன்மைக்கே பாஸ் :))))
(அது சரி எப்ப ஊர் பக்கம் போறதா பிளானு!)
:-))
வருகைக்கு நன்றி தோழர்களே...
ஆயில்யன்...பிளான் பண்ணிட்டோம்ல... ஜூனுல மாயவரந்தேன்... நீங்க வாரிகளா...
Post a Comment