ஸ்ரீ: ஏண்டா டி.வி-ல சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, சிம்ரன் எல்லாம் ரியாலிட்டி ஷோ-வில போடுற மாதிரி சும்மா சண்ட போட்டு நம்மலும் நடிச்சி மீடியாவில இமேஜ பில்டப் பண்ணலாம்னு தான சொன்னேன், இப்படி ஏண்டா கண்ணத்துல அறைஞ்ச?
ஹர்: மவனே... கிரவுண்டுல ஆடாத ஆடாதன்னு எத்தனை தடவ சொன்னேன், கேட்டியா... சான்ஸ் கிடைச்சுது அதான் ரெண்டு போட்டேன்.

ஹர்பஜன்: யோவ்...யோவ்... சொன்ன கேளுங்கய்யா... நான் அவன அறைஞ்சி மூனு நாள் ஆயிடுச்சி... அவன் மூஞ்ச பாருங்க... வரலாறு பட அஜீத் மாதிரி ஆக்ட் குடுக்குறான்...
டேய்... டேய் வேணாண்ட... உன்னால எனக்கு இது வரைக்கும் மூனு கோடி நஷ்டம் ஆயிடுச்சி... மவனே மூஞ்ச நேரா வைய் இல்ல மைக்கால மூக்கு மேல போடுவேன்.
No comments:
Post a Comment