மண்டகுள்ள மணியடிக்குது...

தேசிய கட்சிகள் தமிழகத்திற்கு பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை...

திராவிட கட்சிகள் இதுவரை அடித்த கொள்ளை... கூட்டுக் கொள்ளை, குடும்பக் கொள்ளை...

உண்மைதான்... ஆனா இப்ப டிரெண்ட் ரொம்ப மாறிடுச்சி... கொள்ளை அடிச்ச கும்பல் இப்ப கொஞ்சம் செய்யலாமுன்னு பாக்குது...

இப்ப கட்சிய ஆரம்பிச்ச தலிவருங்கோ எல்லாம் இன்ஸ்டண்ட்டா சி.எம் ஆயிடலாமுனு கன்வு கண்டுகிராங்கப்பா... அத்துதான் ஒரே டவுட்டா இருக்குதுப்பா...

அவனுங்க 5 பீரியட்ல போட்ட ஆட்டைய இவனுவோ 5 வருசத்துல போட்டுடுவானுவோ போலருக்கே... டெக்னாலஜி ஈஸ் ஸோ இம்ப்ரூவ்ட்பா... அத்தான் பயமாகீது... கட்சி மொதா கூட்டதுலேயே... பொண்டாட்டி, பொண்ணு, மச்சான், மாமன்-னு என்றி குடுக்க சொல்லோ...

எனக்கு மண்டகுள்ள மணியடிக்குது நைனா...

No comments: