ஆந்திரா காரனுக்கு புத்தி லட்டு

ஆத்திர காரனுக்கு புத்தி மட்டு... அது பழ மொழி, நம்ம தலைப்பு தாங்க இப்ப புது மொழி.

கொல்டி - இது தெலுங்கு என்கிற வார்த்தையின் உல்டா என்பது உங்களுக்கு தெரிந்த ஒன்று. அவர்கள் உல்டா (புரட்டி) போடுவதில் வல்லவர்கள் என்பதற்க்கு பல விசயங்கள் உள்ளது. படிக்காமலே பட்டம் வாங்குதல், கணணி மொழியில் அனுபவமில்லாததில் ஐந்து முதல் பத்து வருடங்கள் அனுபவம் என்று ரெஸ்யூம் தயார் செய்தல் இப்படி பல...

அந்த கொல்டி மகுடத்தில் இபோது ஒரு வைர கல்லை பதித்து இருக்கிறார் சத்யம் ராமலிங்க ராஜூ... (SATYAM) உண்மை-யை உல்டா பண்ணி (MAYTAS) மேடாஸ் என்று... பின்ன அவரும் கொல்டிதானே.

நண்பர் சொன்னார் ஒரு புது மொழி...

ஆமை புகுந்த வீடும் ஆந்திரா காரன் புகுந்த கம்பெனியும் உருப்படாது.

ஆந்திராவில் ஸ்டியரிங்கோ, கரண்டியோ பிடித்தவன், மற்றும் ராமலிங்க ராஜூ ஊரு உழவர் சந்தையில் இருந்து எல்லாம் இங்க வந்து கணிப்பொறி எஞ்ஜினியராக வேலை செய்கிறார்கள் என்று.

நம்ம கொல்டி நண்பர் என்ன சொல்ரார்ன்னு கேளுங்க...

கொல்டி: விடுங்க சார்... எவ்வளவோ பண்ணிட்டோம்... இத பண்ண மாட்டோமா?

அங்க கார் டிரைவர்... இங்க ப்ராஸஸ் டிரைவர்

அங்க கோங்குராவ குக் பண்ணுனோம்... இங்க (COBOL) கோபால் கோட குக் பண்ணுரோம்.

ராமலிங்க ராஜூ ஊரு உழவர் சந்தை என்ன சார், டெலிவுட்ல மார்கெட் போன லைட் பாய்லேருந்து டைரக்டர் வரைக்கும் இங்க இருக்கோம் சார்.

சார்... இங்க கோடு எழுதர கூட்டத்துல ஜெயில்ல இருந்து தப்பி வந்த சில நக்சல்பாரிகள் கூட இருக்காங்க... ரொம்ப பேசுனீங்க... சம்பேஸ்தானு.

சார் இக்கட ரா சார்... உங்களுக்கு SAP தெரியுமா சார்?

நானும் சொன்னேன் அது ஒரு இ.ஆர்.பி, அது இதுன்னு.

கொல்டி: சார் தெரியிலன்னா தெரியலன்னு சொல்லு சார். SAP-ன்னா Software for Andra Pradesh-ன்னு

இப்ப சொல்லுங்க இந்த இடுக்கையின் தலைப்பு சரிதானே?

கொல்டி சொல்லுரது இருக்கட்டும் நம்ம சூப்பர் ஸ்டார் என்ன சொல்ரானுன்னு கேளுங்க

ஆ... ஹா... ஹா...
கண்ணா... நான் சொல்ரேன் நல்லா கேட்டுக்கோ...
மண்ணோட மணமும்...
மனுஷனோட குணமும்...
மாறவே மாறாது...

ஆ... ஹா... ஹா...
அது ஆந்திராவா இருந்தாலும் சரி
அமெரிக்காவா இருந்தாலும் சரி..

ஆ... ஹா... ஹா...
கண்ணா... ஆந்திராகாரன் அறிவ வெச்சு வேலை செய்ரவன்...
நான் தமிழன்...
அறிஞர் அண்ணா சொன்ன பகுத்தறிவ வெச்சு வேலை செய்ரவன்...

ஆ... ஹா... ஹா...
கண்ணா... அறிவு பெருசா இல்ல
பகுத்தறிவு பெருசான்னு கூட்டி கழிச்சி பாரு...
கணக்கு கரக்டா வரும்... ஆ... ஹா... ஹா...

எளே யாருளே அது முழிக்கிறது... அறிவு மூணு எழுத்துலே... எளே பகுத்தறிவு அஞ்சுல்லே... பின்னே பெருசுதானே...

2 comments:

Unknown said...

kalakkureenka sir...Superb...

vaasu said...

yaaro oru andra kaaran unnai purddi puraddi eduthurikkiraan. athaan nee ippadi kurai sollure