இவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.
அஃகஃகா!
நல்லாத் தான் யோசித்துள்ளீர்கள்..
நல்லாருக்கே.. அது சரி, குதபகாலம் ந்னா என்ன?
மாப்புக்கே ஆப்பா..ம்ம்ம்நடத்துங்க
//Seemachu said... நல்லாருக்கே.. அது சரி, குதபகாலம் ந்னா என்ன?//எனக்கும் அதேதான்.... மெதுவா காதுல சொல்லுங்க.. யார்டையும் சொல்லமாட்டேன்....
எருமைங்க குளிக்கும் படத்தில் நீங்க ஏதோ வில்லங்கமா சொல்ற மாதிரி இருக்கு. பழமை கவனிச்சுக்குங்க...
@ பழமை - நன்றி (இப்படி ஒரு பின்னூட்ட பதிவு போட காரணியா இருந்தமைக்கு)@ தாராபுரத்தான்,@ சீமாச்சு,@ கதிர் &@ பாலாசிவருகைக்கு நன்றிங்க.கதிர்... மாப்பு-க்கு ஆப்பு இல்லீங்க, இது சோப்பு-ங்க. சோப்பு போடரதுன்னா என்னன்னு பாலாசிகிட்ட கேளுங்க சொல்லுவாரு.குதபகாலத்துக்கான விளக்கம் பழமை பதிவில இருக்குங்க. அவர் படத்த சுடலாம், பதில சுடக்கூடாதுங்க.
குறும்பன், வருகைக்கு நன்றி. நான் ஒன்னும் சொல்லலீங்க, அண்ணன் குளிக்க வராருன்னுதான் சொன்னேன்.... அவ்வ்வ்வ்
Post a Comment
8 comments:
அஃகஃகா!
நல்லாத் தான் யோசித்துள்ளீர்கள்..
நல்லாருக்கே.. அது சரி, குதபகாலம் ந்னா என்ன?
மாப்புக்கே ஆப்பா..
ம்ம்ம்
நடத்துங்க
//Seemachu said...
நல்லாருக்கே.. அது சரி, குதபகாலம் ந்னா என்ன?//
எனக்கும் அதேதான்.... மெதுவா காதுல சொல்லுங்க.. யார்டையும் சொல்லமாட்டேன்....
எருமைங்க குளிக்கும் படத்தில் நீங்க ஏதோ வில்லங்கமா சொல்ற மாதிரி இருக்கு. பழமை கவனிச்சுக்குங்க...
@ பழமை - நன்றி (இப்படி ஒரு பின்னூட்ட பதிவு போட காரணியா இருந்தமைக்கு)
@ தாராபுரத்தான்,
@ சீமாச்சு,
@ கதிர் &
@ பாலாசி
வருகைக்கு நன்றிங்க.
கதிர்... மாப்பு-க்கு ஆப்பு இல்லீங்க, இது சோப்பு-ங்க. சோப்பு போடரதுன்னா என்னன்னு பாலாசிகிட்ட கேளுங்க சொல்லுவாரு.
குதபகாலத்துக்கான விளக்கம் பழமை பதிவில இருக்குங்க. அவர் படத்த சுடலாம், பதில சுடக்கூடாதுங்க.
குறும்பன், வருகைக்கு நன்றி. நான் ஒன்னும் சொல்லலீங்க, அண்ணன் குளிக்க வராருன்னுதான் சொன்னேன்.... அவ்வ்வ்வ்
Post a Comment