நம்ம ஊருல ஒருவர் உண்மை இல்லாத ஒரு விசயத்தை தேன் ஒழுக பேசும் போது சொல்லப்படும் வாசகம் இது... பேப்பர்ல எழுதி நாக்குல நக்கிக்கோ...என்று.
இது இன்றைய ஸ்டாக் மார்க்கெட்டுக்கு மிகச் சரியாக பொருந்துகிறது பாருங்கள்.
நான் பத்து ரூபாய்க்கு வாங்குன ஸ்டாக் இன்று நூரு ரூபாய் போகுதாம்... எங்கடா பணத்த கண்ணுல காமிங்கன்னா... அதான் பேப்பர்ல இருக்குல்லன்னு சொன்னாங்க... இன்னிக்கு அது ஒரு ரூபாய்க்கு போகுதாம்.
அடேய் ஊகத்துல வணிகம் பண்ணி பல பேர சோகத்துல தள்ளிட்டீங்களே...
No comments:
Post a Comment