இவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.
செய்தி: வைகோ அவரது அமெரிக்கா பயணத்தின் போது அதிபர் வேட்பாளர் ஒபாமாவை சிக்காகோவில் சந்தித்தார்
ஓ:மிஸ்டர் வைகோ என்ன இப்படி சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்கிறீங்க?
வை: உங்களுக்கு தெரியாது, எங்க ஊருல இப்ப என்ன சைக்கோ-னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க, அதனால் தான் சொல்லுரேன், நீங்க பிரசிடண்டா வந்ததும் நான் சி.எம்மா ஆவரதுக்கு உதவுரேன்னு எழுதி கொடுங்க.
No comments:
Post a Comment