ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்… வாலி

நேற்று வரை… திரையுலகில் உன் பெயர் ”வாலி”

இன்று முதல்… பூவுலகில் அந்த இடம் ”காலி”

வயதானாலும் உன் பாடல்களில் துள்ளும் “ஜாலி”

காமத்துப் பாடல்களில் போட்டிருப்பாய் “வேலி”.

பொருளுடன் பாடல் எழுதினாய் கிடைக்கவில்லை துட்டு!

பொருளுக்கு பாடல் எழுதினாய் கிடைத்தது கைத்தட்டு!!

இன்று வானுலகம் சென்றுவிட்டீர் எங்களை விட்டு!!!

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆழ்ந்த இரங்கல்கள்...

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...!
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...!