குருவி குசும்பு...

குருவி குசும்பு: 1

ஏம்ப்பா படத்துக்கு பேரையாவது "சிங்கமுத்து பையன்"-ன்னு வெச்சி இருக்கலாம்...தாத்தா திருப்தி அடைஞ்சிருப்பாரு (உதய நிதி கொல்லு தாத்தா பேரு ஏதோ முத்து வேளர்) படத்துல குருவிய விட அதிக முரை சிங்கமுத்து பையன் சிங்கமுத்து பையன்-னு தான சொல்லுறாங்க?

குருவி குசும்பு: 2

சிங்கமுத்து மூன்று மனைவிகள் என்ன ஒத்துமையா ஒரே வீட்டில் இருக்காங்க... பேரன் உதய நிதி தாத்தாவுக்கு மெஸஜ் சொல்லுறாரு... தாத்தா நீ ஏன் கோபாலபுரத்துக்கும் ஆலிவர் ரோட்டுக்கும் டிரிப் அடிக்கிறிங்க... ரெண்டையும் ஒன்னாக்கிடுங்கன்னு

குருவி குசும்பு: 3 (ஸ்டோரி டிஸ்கஸன்)

தரணி: உதய், படத்துல வயலன்ஸ் இருக்கு, தமிழ் நாட்டு போலீஸ் வர மாதிரி வைப்போமா?
உ. நி: தாத்தாவோட ஆட்சியில் வயலன்ஸ் அதிகம்ன்னு எல்லோருக்கும் தெரியும், மேலும் போலீஸ் வந்து நாமே சட்ட ஒழுங்கு சரியா இல்லங்கறத படம் போட்டு காட்ட வேணாம்... நீ பொத்து.

தரணி: சரி, கடப்பா வேணாம் மதுரை-ன்னு வச்சுக்கலாம்... நேட்டிவிட்டி தூக்காலா இருக்கும்
உ. நி: டேய் அங்க என் பெரியப்பா அழகிரி இருக்காண்டா... நீ மதுரை என் கோட்டை-ன்னு வில்லனுக்கு டயலாக் வெப்ப, அத என் பெரியப்பன் கேட்டுட்டு எங்க அப்பன காலி பண்ணிடுவாண்டா, வேணாம் கடப்பா ஓ.கே

உ. நி: ஆமாம் இந்த குருவி மேட்டரால முஸ்லிம் ஓட்டு கலைஞ்சிடாதா, எனக்கு அதுதான் கொஞ்சம் இடிக்குது
தரணி:அட அதெல்லாம் தாத்தா பார்த்துப்பாரு, அவங்க கோர்ட்டுக்கு போனாலும் தாத்தாவுக்கு தெரியும் எப்படி சமாளிக்கனும்ன்னு... வர நோம்பு பண்டிகைல அவங்ககூட கஞ்சி குடிச்சி நோண்டி நொங்க எடுத்துடுவாறு.

1 comment:

-:- Rameshkumar said...

Hi Raja,

The entire blog is super. The Kuruvi Kusumbu is really nice imagination and good thinking.

All the best and good luck for your new efforts in Tamil Blog.

Regards,
Rameshkumar @ Alpharetta.