போட மறந்த பதிவு...

இயக்குனர் சேரன் சொல்ல மறந்த கதை-க்கு பின் ஏதும் மிகப் பெரிய வெற்றி படங்கள் அமையாததற்க்கு காரணம் தான் வைத்த படத்தின் பெயர் என்று நினைத்து சில பெரிய மனிதார்களை தன் அடுத்த படத்திற்க்கு நல்லதொரு பெயர் வைத்து தருமாறு கேட்க... அவர்கள் பரிந்துறைத்த பெயர்கள்

க.மு.க: (என்னை வந்து) பார்க்க மறந்த நடிகை

மருத்துவர் ராமதாஸ்: ( நெடுஞ்ச் சாலைகளில்) வெட்ட மறந்த மரம்

செ.ஜெ: (ஆட்சியில் இருந்தபோது) நீக்க மறந்த அமைச்சர்
சசி: (அக்கா ஆசியுடன் வளைக்க) வாங்க மறந்த இடம்

வை.கோ: (கொள்கையை மட்டுமா?) என்னையே மறந்த நான்

சு.சா: (மன்மோகன் தாடி போச்சே) வைக்க மறந்த பார்ட்டி

அழகிரி: (அமைச்சர் ஆனதால்) அனுப்ப மறந்த ஆட்டோ

ஸ்டாலின்: ( நான் மட்டுமா?) நாற்காலி மறந்த நாலுபேர்

வைரமுத்து:(பொய்யில்லாம எப்படி) எழுத மறந்த கவிதை

ஆசிரியர்: (அட்டை டு அட்டை) எடுக்க மறந்த பாடம்

மாணவன்: (அட்டு முதல் அழகி வரை) சொல்ல மறந்த காதல்

நீங்களும் சொல்லலாம்ல...

2 comments:

KOTTAKUPPAM said...

முட்டையால் அடிக்க மறந்த ஆள்

நட்புடன் ஜமால் said...

ஆஹா! மாம்ஸ் கிளப்பல்ஸ்