நம்ம வலையுலக குசும்பு ஒன்லி குசும்பன உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும், நல்ல நகைச்சுவையா ஏழுதுகிறவர்... அவர் குசும்பன்.
சென்ற வாரம் அவர நட்ச்சத்திர பதிவரா இருந்து சில பல நல்ல குசும்புகளை எழுதியதால்... அவர் நட்ச்சத்திர குசும்பன்.
இப்போது ஆராவாரம் இல்லாமல் அவங்க ஊரு பண்ணையார் மற்றும் சொடலையின் லீலைகளை குசும்பி இருக்கிறாரே அந்த குசும்பனை வேறு என்ன சொல்ல... அவர்தான் ஊமைக் குசும்பன்.
இவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.
வலையுலக ஈழ தோழர்களுக்கு...
வலையுலக ஈழ தோழர்களுக்கு...
உங்களில் நிறைய பேர் தமிழக மற்றும் இந்திய அரசியல்வாதிகள் ஈழ பிரச்சனைக்கு உதவுபவர்கள் என எண்ணி உங்கள் எண்ண குமுறல்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறீர்கள், தவறு ஒன்றும் இல்லை... அவர்கள் எண்ணிப் பார்க்கிறார்களோ இல்லையோ, நிச்சயம் சக பதிவர்கள் படித்து அவர்களால் முடிந்த உதவி கரத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது மட்டுமே உண்மை.
தமிழக அரசியல்வாதிகளால் இங்கு உள்ள காவிரி, முல்லை பெரியாறு மற்றும் ஒக்கேனக்கல் போன்ற உள் மாநில / நாட்டு பிரச்சனைகளை(யே) தீர்க்க முடியாத அவலத்தில் இருக்கின்றனர் இவர்கள் எங்கே வெளி நாடான ஈழத்திற்க்கு உதவ போகின்றனர்?
உங்கள் தேர்தல் பகிஷ்கரிப்பு கோஷங்கள் அவர்களை ஒன்றும் பெரிதாக பாதிக்க போவதாக எனக்கு தெரியவில்லை. பதவிக்கு வந்தவர்களும் வரப்போகின்றவர்களும் "இறையாண்மை" என்ற ஒரு வார்த்தையில் ஈழ "இயலாமையை" முடித்து விடுவார்கள்.
ஈழத்திற்க்கு ஓரளவு உதவ முடியும் என்றால் அது நிச்சயம் புஷ் போன்ற அமெரிக்க அதிபர்களால் மட்டுமே சாத்தியம் என நினைக்கிறேன். ஏனென்றால் அவர்(கள்)தான் இல்லாததை இருக்கு என்று சொல்லி - உதாரணத்திற்க்கு ஈராக்கில் சதாமை ஒரு வழி பண்ணியவர் - காரியத்தை கச்சிதமாக முடிப்பவர்கள். அப்படி பட்டவர்கள் உண்மையிலேயே ஈழத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு ஒரு முடிவு கட்ட உதவுவார்கள். எட்டு ஆண்டு கால புஷ் ஆட்சியில் ஏன் அவர் ஈழ பிரச்சனையை கண்டுகொள்ள வில்லை? பிரச்சனையின் தீவிரம் அவருக்கு சரியாக சென்று சேரவில்லையா? நான் பத்திரிக்கை/மீடியா-களில் படித்த விசயங்களில் பதில் கிடைக்க வில்லை. நீங்களும், மற்ற ஈழ அமைதி விரும்பிகளும் பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.
யோசியுங்கள்... ஓபாமா ஓரளவுக்கு உதவக்கூடும் என்பது என் கணிப்பு. அமெரிக்க பொருளாதார மீட்ச்சிக்கு பின் அவர் உலக அமைதிக்கு தன்னால் இயன்ற உதவி செய்வதாக கூறியிருக்கிறார்.
உங்களில் நிறைய பேர் தமிழக மற்றும் இந்திய அரசியல்வாதிகள் ஈழ பிரச்சனைக்கு உதவுபவர்கள் என எண்ணி உங்கள் எண்ண குமுறல்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறீர்கள், தவறு ஒன்றும் இல்லை... அவர்கள் எண்ணிப் பார்க்கிறார்களோ இல்லையோ, நிச்சயம் சக பதிவர்கள் படித்து அவர்களால் முடிந்த உதவி கரத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது மட்டுமே உண்மை.
தமிழக அரசியல்வாதிகளால் இங்கு உள்ள காவிரி, முல்லை பெரியாறு மற்றும் ஒக்கேனக்கல் போன்ற உள் மாநில / நாட்டு பிரச்சனைகளை(யே) தீர்க்க முடியாத அவலத்தில் இருக்கின்றனர் இவர்கள் எங்கே வெளி நாடான ஈழத்திற்க்கு உதவ போகின்றனர்?
உங்கள் தேர்தல் பகிஷ்கரிப்பு கோஷங்கள் அவர்களை ஒன்றும் பெரிதாக பாதிக்க போவதாக எனக்கு தெரியவில்லை. பதவிக்கு வந்தவர்களும் வரப்போகின்றவர்களும் "இறையாண்மை" என்ற ஒரு வார்த்தையில் ஈழ "இயலாமையை" முடித்து விடுவார்கள்.
ஈழத்திற்க்கு ஓரளவு உதவ முடியும் என்றால் அது நிச்சயம் புஷ் போன்ற அமெரிக்க அதிபர்களால் மட்டுமே சாத்தியம் என நினைக்கிறேன். ஏனென்றால் அவர்(கள்)தான் இல்லாததை இருக்கு என்று சொல்லி - உதாரணத்திற்க்கு ஈராக்கில் சதாமை ஒரு வழி பண்ணியவர் - காரியத்தை கச்சிதமாக முடிப்பவர்கள். அப்படி பட்டவர்கள் உண்மையிலேயே ஈழத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு ஒரு முடிவு கட்ட உதவுவார்கள். எட்டு ஆண்டு கால புஷ் ஆட்சியில் ஏன் அவர் ஈழ பிரச்சனையை கண்டுகொள்ள வில்லை? பிரச்சனையின் தீவிரம் அவருக்கு சரியாக சென்று சேரவில்லையா? நான் பத்திரிக்கை/மீடியா-களில் படித்த விசயங்களில் பதில் கிடைக்க வில்லை. நீங்களும், மற்ற ஈழ அமைதி விரும்பிகளும் பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.
யோசியுங்கள்... ஓபாமா ஓரளவுக்கு உதவக்கூடும் என்பது என் கணிப்பு. அமெரிக்க பொருளாதார மீட்ச்சிக்கு பின் அவர் உலக அமைதிக்கு தன்னால் இயன்ற உதவி செய்வதாக கூறியிருக்கிறார்.
தேர்தல் திருவிழா...
இந்த இடதும் வலதும் என்ன பண்ண போகுதுன்னு தெரியலயே? மத்தியில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிச்சது போல்... லெஃப்டல சிக்னல போட்டு ரைட்டுல கைய போட்டு ஸ்ட்ரெட்யிட்டா தமிழகத்துல பி.ஜே.பி-கூட போயிடுவாங்களோ
வகை
தேர்தல் நையாண்டி
எஸ்.எம்.எஸ்
மருத்துவர் அய்யா அம்மாகூட கூட்டணி வச்சதிலிருந்து ஒரே எஸ்.எம்.எஸ்...
செல்வி மட்டுமே சகோதரி - வருகிற தேர்தல் முடியும் வரை.
சிதம்பரத்துல மரம்வெட்டிக்கு சங்கு - சிதம்பரத்துல பொன்னுசாமி பா.மா.க வேட்பாளராம், சங்கு உறுதி.
சின்னைய்யாவுக்கு மத்தியமந்திரி சிண்ட்ரோம் - ஒதுக்கி வச்சிருக்கிர ராஜ்யசபா சீட்டு அதுக்குத்தானே?
செல்வி மட்டுமே சகோதரி - வருகிற தேர்தல் முடியும் வரை.
சிதம்பரத்துல மரம்வெட்டிக்கு சங்கு - சிதம்பரத்துல பொன்னுசாமி பா.மா.க வேட்பாளராம், சங்கு உறுதி.
சின்னைய்யாவுக்கு மத்தியமந்திரி சிண்ட்ரோம் - ஒதுக்கி வச்சிருக்கிர ராஜ்யசபா சீட்டு அதுக்குத்தானே?
பங்கு சந்தையும் கண் கட்டு வித்தையும்...
பங்கு சந்தையும் கண் கட்டு வித்தையும்...
கண் கட்டு வித்தை - மேஜிக் (மாஜிக்) பொதுவாக நம் எல்லோருக்கும் பிடித்த பொழுது போக்குகளில் ஒன்று - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் ஒன்று.
கண் கட்டு வித்தை - இது ஒரு காரணப் பெயர், நாம் நம் கண்களை நன்கு அகல விரித்து பார்த்துக் கொண்டு இருக்கும் போதே ஒரு விசயத்தை மாயமாய் மறைய செய்வது. கண்களை நன்கு அகல விரித்து பார்த்த நாம் இப்போது வாயை ஆ என விரித்து ஆச்சரியமமாய் பார்ப்போம். நான் சிறுவனாக இருக்கும் போது பார்த்த நிகழ்ச்சிகளில் சில மெஜீசியன் மறைய வைத்த விசயத்தை பிறகு (அதை) வேறு இடத்திலிருந்து கொண்டு வருவார்கள் - மேஜிக் என்பது மந்திரம் அல்ல தந்திரம் என்பது புரிய வந்தது.
இதை இந்தியாவில் தெருமுனையில் ஆரம்பித்து பின்பு பள்ளி, ஸ்டார் ஹோட்டல் மற்றும் பி.சி சர்கார் என இன்று அமெரிக்காவின் டேவிட் காப்பர் ஃபீல்ட் வரை பார்த்து ரசித்திருக்கிறேன்.
நான் பார்த்து ரசித்த தந்திரங்கள்...
தெருமுனை & பள்ளி: கையில் முட்டை மற்று நாணயத்தை காட்டி, மூடி திறந்தால் வெறும் கை.
ஸ்டார் ஹோட்டல்: புறா முயல் போன்ற சிறு உயிரினங்கள் - குல்லா அல்லது பெட்டியில் போட்டு மூடி திறந்தால் ஒன்றும் இருக்காது.
பி.சி சர்கார் / டேவிட் காப்பர் ஃபீல்ட்: கண் முன் இருக்கும் யானைய மறைய செய்வது, பெரிய ரயிலை மறைய செய்வது.
பங்கு சந்தை - ஷேர் மார்கெட் (ஹைடெக் மாஜிக்) வேணும்னா கண் காட்டி வித்தைன்னு கூட சொல்லலாம்.
ஆரம்பிக்கும் போதே காளை கரடி என்று அதிரடியா ஆரம்பிப்பார்கள். தினம் காளை எகிறிச்சா ( நம்மை முட்டி கீழே தள்ளுனுச்சா) இல்லை கரடி பிராண்டினுச்சான்னு சந்தை நிலவரத்தை பார்த்துகிட்டே இருக்கனும். இத பார்க்க வைக்கிறத்துக்காக சில பேர் திரை மறைவில் இருக்கறத இல்லாத மாதிரி காட்டுரது, இல்லாதத இருக்கிற மாதிரி காட்டுரது-ன்னு டகால்டி வேலை பண்ணிகொண்டு - இன்னும் சற்று விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் போலியான தேவையை உருவாக்குதல், தெரு கோடியில் உட்கார்ந்து கொண்டு எனக்கு பல் கோடியில் வியாபாரம் என சொல்லுவது - இருப்பார்கள்.
சுருக்கமாக் சொல்ல வேண்டும் என்றால் - பங்கு சந்தை என்பது ஊக வணிகம்.
என்னடா கிளைமேக்ஸ ( அதாங்க டைட்டில ) காணுமேன்னு பார்க்குறீங்களா? பங்கு சந்தைக்கும் கண் கட்டு வித்தைக்கும் என்ன சம்பந்தம்ன்னு புரியல? இதோ...
மேஜிக் - இதை இந்தியாவில் தெருமுனையில் ஆரம்பித்து பின்பு பள்ளி, ஸ்டார் ஹோட்டல் மற்றும் பி.சி சர்கார் என இன்று அமெரிக்காவின் டேவிட் காப்பர் ஃபீல்ட் வரை பார்த்து ரசித்திருக்கிறேன் - திருப்பி சொல்லிக்கிறேன்.
ஷேர் மார்க்கெட் - இதையும் இந்தியாவில் தெருமுனையில் சிட்-பண்ட் என ஆரம்பித்து பின்பு பைனான்ஸ் கம்பெனி மற்றும் மும்பை பங்கு சந்தை என இன்று அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் வரை பார்த்து ரசித்து கொண்டிருக்கிறேன்.
சிட்-பண்ட்: ஐனூரு ஆயிரம்ன்னு... தெருமுனை மேஜிக்... பெரும்பாலும் திரும்பி வந்துரும்... மெஜீஸியன் மறைந்த காசை கண்ணுல காண்பிப்பது போல்.
பைனான்ஸ் மற்றும் பெனிபிஃட் கம்பெனி: பத்தாயிரம் லட்சம்ன்னு - ஹோட்டல் மேஜிக், பணம் புறா மாதிரி பறந்து போயிடும் இல்ல முயல் மாதிரி ஓடி போயிடும்
மும்பை மற்றும் உலக பங்கு சந்தை : பிரைமரி மார்கெட், செகண்டரி மார்கெட், பாண்டு அது இதுன்னு கண் முன்னாடி கம்பெனிய யானையா காமிச்சு ரயில் மாதிரி ஊர் ஊர் ஊரா உலகம் முழுக்க பிஸினஸ், ஷேர் வேல்யு இன்கிரீஸ், டிவிடண்ட், போனஸ்-ன்னு சொல்லி... பி.சி சர்க்காருக்கு ஒரு ஹர்சத் மேத்தா, டேவிட் காப்பர் பீஃல்டுக்கு ஒரு மேடாஃப்-ன்னு எல்லாத்தையும் மறைய வைத்து விட்டார்கள்.
கண் கட்டு வித்தை - மேஜிக் (மாஜிக்) பொதுவாக நம் எல்லோருக்கும் பிடித்த பொழுது போக்குகளில் ஒன்று - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் ஒன்று.
கண் கட்டு வித்தை - இது ஒரு காரணப் பெயர், நாம் நம் கண்களை நன்கு அகல விரித்து பார்த்துக் கொண்டு இருக்கும் போதே ஒரு விசயத்தை மாயமாய் மறைய செய்வது. கண்களை நன்கு அகல விரித்து பார்த்த நாம் இப்போது வாயை ஆ என விரித்து ஆச்சரியமமாய் பார்ப்போம். நான் சிறுவனாக இருக்கும் போது பார்த்த நிகழ்ச்சிகளில் சில மெஜீசியன் மறைய வைத்த விசயத்தை பிறகு (அதை) வேறு இடத்திலிருந்து கொண்டு வருவார்கள் - மேஜிக் என்பது மந்திரம் அல்ல தந்திரம் என்பது புரிய வந்தது.
இதை இந்தியாவில் தெருமுனையில் ஆரம்பித்து பின்பு பள்ளி, ஸ்டார் ஹோட்டல் மற்றும் பி.சி சர்கார் என இன்று அமெரிக்காவின் டேவிட் காப்பர் ஃபீல்ட் வரை பார்த்து ரசித்திருக்கிறேன்.
நான் பார்த்து ரசித்த தந்திரங்கள்...
தெருமுனை & பள்ளி: கையில் முட்டை மற்று நாணயத்தை காட்டி, மூடி திறந்தால் வெறும் கை.
ஸ்டார் ஹோட்டல்: புறா முயல் போன்ற சிறு உயிரினங்கள் - குல்லா அல்லது பெட்டியில் போட்டு மூடி திறந்தால் ஒன்றும் இருக்காது.
பி.சி சர்கார் / டேவிட் காப்பர் ஃபீல்ட்: கண் முன் இருக்கும் யானைய மறைய செய்வது, பெரிய ரயிலை மறைய செய்வது.
பங்கு சந்தை - ஷேர் மார்கெட் (ஹைடெக் மாஜிக்) வேணும்னா கண் காட்டி வித்தைன்னு கூட சொல்லலாம்.
ஆரம்பிக்கும் போதே காளை கரடி என்று அதிரடியா ஆரம்பிப்பார்கள். தினம் காளை எகிறிச்சா ( நம்மை முட்டி கீழே தள்ளுனுச்சா) இல்லை கரடி பிராண்டினுச்சான்னு சந்தை நிலவரத்தை பார்த்துகிட்டே இருக்கனும். இத பார்க்க வைக்கிறத்துக்காக சில பேர் திரை மறைவில் இருக்கறத இல்லாத மாதிரி காட்டுரது, இல்லாதத இருக்கிற மாதிரி காட்டுரது-ன்னு டகால்டி வேலை பண்ணிகொண்டு - இன்னும் சற்று விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் போலியான தேவையை உருவாக்குதல், தெரு கோடியில் உட்கார்ந்து கொண்டு எனக்கு பல் கோடியில் வியாபாரம் என சொல்லுவது - இருப்பார்கள்.
சுருக்கமாக் சொல்ல வேண்டும் என்றால் - பங்கு சந்தை என்பது ஊக வணிகம்.
என்னடா கிளைமேக்ஸ ( அதாங்க டைட்டில ) காணுமேன்னு பார்க்குறீங்களா? பங்கு சந்தைக்கும் கண் கட்டு வித்தைக்கும் என்ன சம்பந்தம்ன்னு புரியல? இதோ...
மேஜிக் - இதை இந்தியாவில் தெருமுனையில் ஆரம்பித்து பின்பு பள்ளி, ஸ்டார் ஹோட்டல் மற்றும் பி.சி சர்கார் என இன்று அமெரிக்காவின் டேவிட் காப்பர் ஃபீல்ட் வரை பார்த்து ரசித்திருக்கிறேன் - திருப்பி சொல்லிக்கிறேன்.
ஷேர் மார்க்கெட் - இதையும் இந்தியாவில் தெருமுனையில் சிட்-பண்ட் என ஆரம்பித்து பின்பு பைனான்ஸ் கம்பெனி மற்றும் மும்பை பங்கு சந்தை என இன்று அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் வரை பார்த்து ரசித்து கொண்டிருக்கிறேன்.
சிட்-பண்ட்: ஐனூரு ஆயிரம்ன்னு... தெருமுனை மேஜிக்... பெரும்பாலும் திரும்பி வந்துரும்... மெஜீஸியன் மறைந்த காசை கண்ணுல காண்பிப்பது போல்.
பைனான்ஸ் மற்றும் பெனிபிஃட் கம்பெனி: பத்தாயிரம் லட்சம்ன்னு - ஹோட்டல் மேஜிக், பணம் புறா மாதிரி பறந்து போயிடும் இல்ல முயல் மாதிரி ஓடி போயிடும்
மும்பை மற்றும் உலக பங்கு சந்தை : பிரைமரி மார்கெட், செகண்டரி மார்கெட், பாண்டு அது இதுன்னு கண் முன்னாடி கம்பெனிய யானையா காமிச்சு ரயில் மாதிரி ஊர் ஊர் ஊரா உலகம் முழுக்க பிஸினஸ், ஷேர் வேல்யு இன்கிரீஸ், டிவிடண்ட், போனஸ்-ன்னு சொல்லி... பி.சி சர்க்காருக்கு ஒரு ஹர்சத் மேத்தா, டேவிட் காப்பர் பீஃல்டுக்கு ஒரு மேடாஃப்-ன்னு எல்லாத்தையும் மறைய வைத்து விட்டார்கள்.
வர்ணாஸ்ரமா...
வர்ணாஸ்ரமா...
இந்த பதிவோட தலைப்பை படிப்பதற்க்கு முன் திருவள்ளுவரோட ஒரு திருக்குறள படிச்சிடரது நல்லது என்று நினக்கிறேன்.
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு - குறள்
வர்ணாஸ்ரமா / வர்ணாஸ்ரம் / வர்ணாஸ்ரம தர்மம் அப்படி இப்படி என முடிவாக வர்ணாஸ்ரமம் என்று வைத்துக் கொள்வோம். இது ஒரு சமஸ்கிருத வார்த்தையாக இருந்தாலும் இந்த வார்த்தைக்கு தமிழோடு அப்படி ஒரு அன்யோன்யம்/ஒற்றுமை இருக்கு.
அந்த வர்ணாஸ்ரமம் என்கிற வார்த்தையை தமிழில் கொஞ்சம் பிரிச்சி பார்ப்போமா...வர்ணாஸ்ரமம் = வர்ணம் + ஆ + சிரமம்... ஆமாங்க வர்ணத்த பற்றி பேச (ஆ)ரம்பித்தாலே சிரமம் தாங்க. ஆளாலுக்கு சண்டை போட்டுகிறாங்க.
இந்த வர்ணாஸ்ரமம் எல்லா இடத்திலேயும் ரொம்ப சிரமமாத்தான் இருந்திருக்கும் போல... அதனால யாராவது வர்ணத்த பத்தி பேசுனா நாம அவங்க கிட்ட ஒரு சரணத்த (கும்பிட) போட்டு மேலும் ஒரு கரணத்த (பல்டி) அடிச்சி ஓடி போயிடுவது நல்லது என நினைக்கிறேன்.
இந்த வர்ண சிரமம் உலகவில்தான் முதன்மையான சிரமத்தை - உண்மையான வர்ணத்தை வைத்து பிரித்து கருப்பினம் வெள்ளையினம் என்று இனப் பாகுபாடுக்கு வித்திட்டு இருக்கு எனலாம்.
நமக்கு எதுக்குங்க உலக பிரச்சனை, ஆ ஊ-ன்னா துப்பாகியால சுட்டுட்டுடுவாங்க. வாங்க நம்ம நாட்டுக்கு - இந்தியாவுக்கு வந்துடுவோம், எதுவா இருந்தாலும் நமக்குல்ல பேசி தீர்த்துக்கலாம் பாருங்க.
வர்ணாஸ்ரம்கிற வார்த்தைய உருவாக்கிய நம்ம நாட்டுல என்னத்த பேசன்னு நினைக்க கூடாது... எனக்கு தெரிஞ்சு நம்ம ஊருல நிறத்தை வைத்து பாகுபாடு பண்ணுவது மிக குறைவு, வேணும்னா... சிகப்பா உள்ளவங்க அவங்க நிறத்தை வெச்சி கொஞ்சம் பெருமை பட்டுக்குவாங்க அவ்வளவுதான். பிறகு எங்க இருந்து வந்தது இந்த வர்ணாஸ்ரம்? சமஸ்கிருதத்திலிருந்து வந்ததா? இல்லை சாஸ்திர சம்பிரதாயங்கள் என இடை புகுந்து... மேலும் குலம் கோத்திரம் என நம்மை ஆத்திரம் அடைய வைக்கவா? இல்லை, அது ஒருவர் செய்யும் தொழிலை வைத்து அவரை இனம் காண கையாளப்பட்ட ஒரு சொல். அதனால்தான் "செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நம் செல்வம்"-ன்னு சொல்லியிருக்காங்க.
யாரும் யாருடைய தொழிலையும் குறத்து பேசுவது தவறு, எந்த ஒரு சாஸ்திர சம்பிரதாயத்திலும் அப்படி ஒரு குறிப்பிட தொழிலை தாழ்த்தி குறிப்பிட்டதாக தெரியவில்லை... அப்படி யாரேனும் பேசினால் அவர்கள் தர்குறிகள் அல்லது அறிவிலிகள்.
இதுல பாருங்க நம்மாளுங்க பண்ணுன கூத்த... என்னவோ சொல்லுவாங்க ஈர பேனாக்கி, பேன பெருமாளாக்கின்னு...வர்ணத்த நாலா... தலை, தோள், இடுப்பு மற்றும் கால்-ன்னு எங்கு யாருக்கு பலமோ அந்த பலத்த வெச்சி பிரிச்சத நம்மாளுங்க (உங்களுக்கே புரிஞ்சி இருக்கும், நான் அதை இங்க சொல்ல வேண்டாம்ன்னு நினைக்கிறேன்) உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதின்னு ஆக்கி... தீண்டாமை என்னும் பாவச்செயலை செய்திட்டாங்களோன்னு நினைக்கிறேன்.
யாருங்க சொன்னா தலைதான் உயர்ந்தது கால் தாழ்ந்ததுன்னு? ஒருவர் பெரியவர் நல்லவர் தீரிக்கதரிசி என்றால் என்ன செய்வீர்கள்? அவர் தலையை தொட்டு வணங்குவீர்களா இல்லை காலை தொட்டு வணங்குவீர்களா? நான் காலில் விழும் கலாச்சாரம் பற்றி சொல்ல வில்லை, தொழிலை மதிக்கும் கலாச்சாரம் பற்றி சொல்கிறேன். இதை பகவத் கீதையில் மிக அழகாக சொல்லியிருப்பதாய் என் குரு சொன்னார்.
நாம் தலையாய் இருக்க வேண்டுமா இல்லை காலாய் இருக்க வேண்டுமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
வர்ணம் என்னும் பழமைபேசி அதர்க்காக சண்டை போட்டு நம் நேரத்தை வீணாக்குவது வெட்டி வேலை.
கண்ணதாசன் "அர்த்தமுள்ள இந்து மதம்"-ன்னு சொல்லி இருக்கார்ன்னா அத்தோட முடிச்சிகனும், அப்ப மத்த மதத்துல அர்த்தம் இல்லையான்னு கேட்ககூடாது.
எது உயர்ந்து தாழ்ந்தது என முடிவு செய்வது நாம், அந்த முடிவில் நம் அறிவுக்கு எட்டிய வரையில் அதோடு கொஞ்சம் நம்ம விருப்பு வெருப்பு இருக்கும் இருக்க செய்யும்தானே? அப்படி இருக்கையில் அவர் அவர் அவர்களது வர்ணத்தை உயர்த்தி பேசுவது இயற்க்கையே.
என்னை எடுத்துக்கோங்க, நான் சிங்கப்பூரிலும் அமெரிக்காவிலும் நண்பர்களுடன் பேசும் போது இந்தியாவை விட்டு கொடுக்க மாட்டேன், இந்தியாவில் இருக்கும்போது தமிழ் நாட்டை விட்டு கொடுக்க மாட்டேன். சென்னைல இருந்தா ஏய்... தமிழ் தரணியில் நெஞ்சை அல்லும் தஞ்சை-ன்னு சொல்லுவேன். அதே நண்பர் கூட்டம் தஞ்சாவூரா இருந்தா ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா-ன்னு பேசுவேன். என்ன ஊர பத்தி பேசுரனேன்னு பார்க்காதீங்க... அதுவும் நமக்கு ஒரு வர்ணம்தானே.
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு.
இந்த பதிவோட தலைப்பை படிப்பதற்க்கு முன் திருவள்ளுவரோட ஒரு திருக்குறள படிச்சிடரது நல்லது என்று நினக்கிறேன்.
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு - குறள்
வர்ணாஸ்ரமா / வர்ணாஸ்ரம் / வர்ணாஸ்ரம தர்மம் அப்படி இப்படி என முடிவாக வர்ணாஸ்ரமம் என்று வைத்துக் கொள்வோம். இது ஒரு சமஸ்கிருத வார்த்தையாக இருந்தாலும் இந்த வார்த்தைக்கு தமிழோடு அப்படி ஒரு அன்யோன்யம்/ஒற்றுமை இருக்கு.
அந்த வர்ணாஸ்ரமம் என்கிற வார்த்தையை தமிழில் கொஞ்சம் பிரிச்சி பார்ப்போமா...வர்ணாஸ்ரமம் = வர்ணம் + ஆ + சிரமம்... ஆமாங்க வர்ணத்த பற்றி பேச (ஆ)ரம்பித்தாலே சிரமம் தாங்க. ஆளாலுக்கு சண்டை போட்டுகிறாங்க.
இந்த வர்ணாஸ்ரமம் எல்லா இடத்திலேயும் ரொம்ப சிரமமாத்தான் இருந்திருக்கும் போல... அதனால யாராவது வர்ணத்த பத்தி பேசுனா நாம அவங்க கிட்ட ஒரு சரணத்த (கும்பிட) போட்டு மேலும் ஒரு கரணத்த (பல்டி) அடிச்சி ஓடி போயிடுவது நல்லது என நினைக்கிறேன்.
இந்த வர்ண சிரமம் உலகவில்தான் முதன்மையான சிரமத்தை - உண்மையான வர்ணத்தை வைத்து பிரித்து கருப்பினம் வெள்ளையினம் என்று இனப் பாகுபாடுக்கு வித்திட்டு இருக்கு எனலாம்.
நமக்கு எதுக்குங்க உலக பிரச்சனை, ஆ ஊ-ன்னா துப்பாகியால சுட்டுட்டுடுவாங்க. வாங்க நம்ம நாட்டுக்கு - இந்தியாவுக்கு வந்துடுவோம், எதுவா இருந்தாலும் நமக்குல்ல பேசி தீர்த்துக்கலாம் பாருங்க.
வர்ணாஸ்ரம்கிற வார்த்தைய உருவாக்கிய நம்ம நாட்டுல என்னத்த பேசன்னு நினைக்க கூடாது... எனக்கு தெரிஞ்சு நம்ம ஊருல நிறத்தை வைத்து பாகுபாடு பண்ணுவது மிக குறைவு, வேணும்னா... சிகப்பா உள்ளவங்க அவங்க நிறத்தை வெச்சி கொஞ்சம் பெருமை பட்டுக்குவாங்க அவ்வளவுதான். பிறகு எங்க இருந்து வந்தது இந்த வர்ணாஸ்ரம்? சமஸ்கிருதத்திலிருந்து வந்ததா? இல்லை சாஸ்திர சம்பிரதாயங்கள் என இடை புகுந்து... மேலும் குலம் கோத்திரம் என நம்மை ஆத்திரம் அடைய வைக்கவா? இல்லை, அது ஒருவர் செய்யும் தொழிலை வைத்து அவரை இனம் காண கையாளப்பட்ட ஒரு சொல். அதனால்தான் "செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நம் செல்வம்"-ன்னு சொல்லியிருக்காங்க.
யாரும் யாருடைய தொழிலையும் குறத்து பேசுவது தவறு, எந்த ஒரு சாஸ்திர சம்பிரதாயத்திலும் அப்படி ஒரு குறிப்பிட தொழிலை தாழ்த்தி குறிப்பிட்டதாக தெரியவில்லை... அப்படி யாரேனும் பேசினால் அவர்கள் தர்குறிகள் அல்லது அறிவிலிகள்.
இதுல பாருங்க நம்மாளுங்க பண்ணுன கூத்த... என்னவோ சொல்லுவாங்க ஈர பேனாக்கி, பேன பெருமாளாக்கின்னு...வர்ணத்த நாலா... தலை, தோள், இடுப்பு மற்றும் கால்-ன்னு எங்கு யாருக்கு பலமோ அந்த பலத்த வெச்சி பிரிச்சத நம்மாளுங்க (உங்களுக்கே புரிஞ்சி இருக்கும், நான் அதை இங்க சொல்ல வேண்டாம்ன்னு நினைக்கிறேன்) உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதின்னு ஆக்கி... தீண்டாமை என்னும் பாவச்செயலை செய்திட்டாங்களோன்னு நினைக்கிறேன்.
யாருங்க சொன்னா தலைதான் உயர்ந்தது கால் தாழ்ந்ததுன்னு? ஒருவர் பெரியவர் நல்லவர் தீரிக்கதரிசி என்றால் என்ன செய்வீர்கள்? அவர் தலையை தொட்டு வணங்குவீர்களா இல்லை காலை தொட்டு வணங்குவீர்களா? நான் காலில் விழும் கலாச்சாரம் பற்றி சொல்ல வில்லை, தொழிலை மதிக்கும் கலாச்சாரம் பற்றி சொல்கிறேன். இதை பகவத் கீதையில் மிக அழகாக சொல்லியிருப்பதாய் என் குரு சொன்னார்.
நாம் தலையாய் இருக்க வேண்டுமா இல்லை காலாய் இருக்க வேண்டுமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
வர்ணம் என்னும் பழமைபேசி அதர்க்காக சண்டை போட்டு நம் நேரத்தை வீணாக்குவது வெட்டி வேலை.
கண்ணதாசன் "அர்த்தமுள்ள இந்து மதம்"-ன்னு சொல்லி இருக்கார்ன்னா அத்தோட முடிச்சிகனும், அப்ப மத்த மதத்துல அர்த்தம் இல்லையான்னு கேட்ககூடாது.
எது உயர்ந்து தாழ்ந்தது என முடிவு செய்வது நாம், அந்த முடிவில் நம் அறிவுக்கு எட்டிய வரையில் அதோடு கொஞ்சம் நம்ம விருப்பு வெருப்பு இருக்கும் இருக்க செய்யும்தானே? அப்படி இருக்கையில் அவர் அவர் அவர்களது வர்ணத்தை உயர்த்தி பேசுவது இயற்க்கையே.
என்னை எடுத்துக்கோங்க, நான் சிங்கப்பூரிலும் அமெரிக்காவிலும் நண்பர்களுடன் பேசும் போது இந்தியாவை விட்டு கொடுக்க மாட்டேன், இந்தியாவில் இருக்கும்போது தமிழ் நாட்டை விட்டு கொடுக்க மாட்டேன். சென்னைல இருந்தா ஏய்... தமிழ் தரணியில் நெஞ்சை அல்லும் தஞ்சை-ன்னு சொல்லுவேன். அதே நண்பர் கூட்டம் தஞ்சாவூரா இருந்தா ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா-ன்னு பேசுவேன். என்ன ஊர பத்தி பேசுரனேன்னு பார்க்காதீங்க... அதுவும் நமக்கு ஒரு வர்ணம்தானே.
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு.
ங்கொய்யா... த கேஸ்
ங்கொய்யா... த கேஸ்

என்னடா இரண்டு பதிவுக்கு முன்னாடி "அய்யா த பாஸ்"-ன்னு போட்டான் இப்ப ங்கொய்யா த கேஸ்-ன்னு போடரானேன்னு பார்க்குறீங்களா... உண்மைய சொன்னேன் (பாட்ஷா ரஜினி மாதிரி படிங்க).
பின்ன பதவிக்காகவும் சீட்டுக்காகவும் மாறி மாறி படுக்கிறவங்கள மன்னிக்கவும் படுத்துரவங்கள கேஸ்-ன்னு சொல்லாம வேறு என்ன சொல்லுரது?
மணி: மருத்துவர் ங்கொய்யா "ஜன நாயக அடிப்படையில்" ஓட்டெடுப்பு எடுக்க போரேன்னு என்ன இது 7, 8-ன்னு போர்ட் தூக்கி காமிக்கிறீங்க? தி.மு.க-வில் 7 கோடி தரேன் அ.தி.மு.க-வில எட்டு கோடி தரேன்னு சொன்னாங்களா?
ங்கொய்யா: நம்மள மாதிரி சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் ஜன-ங்கள நாயாக அடி-ப்போம்ன்னு சொன்னேன். 7, 8 கோடியா, ஏய் மணி நீ வர வர ரொம்ப கேடியா மாறிகிட்டு இருக்க.
காடு வெட்டி: ங்கொய்யா, மணி ஏன் என்ன மாதிரி மாறனும், அதான் கேடியா நான் இருக்கேன்ல்ல, எனக்கு எதுக்கு ஒரு போட்டிய உருவாக்குறீங்க?சரி சரி இப்பவாவது சொல்லுங்க, என்ன அது 7, 8 -ன்னு போர்ட்-ல?
ங்கொய்யா: அதுவா தி.மு.க கூட்டணி வச்சா குண்டாஸ்ல உனக்கு 7 வருஷம், அ.தி.மு.க வோட வெச்சா 8 வருஷம்... உனக்கு வசதி எப்படி?
காடு வெட்டி: மரத்த வெட்டி, மாட வெட்டி இப்ப கடு வெட்டிகிட்டயேவா, வன்னிய சங்க தலைவன் மென்னிய புடிச்சி பார்க்குறீங்களா?
மணி: யோவ் காடுவெட்டி, இந்த மரம் வெட்டிய நம்புனா நம்ம கதி அதோகதிதான், அவருக்கு 7-ஓ இல்ல 8-ஓ சரி, நமக்குதான் 7 1/2 (ஏழரை)...சும்மா கம்னு இரு.
Subscribe to:
Posts (Atom)