கேட்ஸ் தமிழ்ச் சங்கப் பொங்கல் விழாவில் பட்டிமன்றம் புகழ் திரு.ராஜா தலைமையேற்று மிகச் சிறப்பாக நடத்தினார்... அவருக்கே உரிய நகைச்சுவையுடன். அதில் பங்கு பெற்றோரும் சிறப்பாகவே பேசினார்கள்.
அதை நீங்க கண்டு கேட்டு ரசிக்க இத்துடன் காணொளித் தொடர்புகளை இணைத்துள்ளேன்.
பட்டிமன்ற நிகழ்வுத் தொடக்கம்...
பட்டிமன்ற ராஜா தொடக்கவுரை...
திரு.பிரதீப் திருமலை உறவே...
திருமதி.லெக்ஷ்மி தேசம் நட்பே...
திருமதி.சுரேகா பாலாஜி உறவே...
திரு.ஸ்ரீராம் சுப்ரமணியம் நட்பே...
அரசூரான் (ராஜா) உறவே...
திருமதி. அவ்வை மகள் நட்பே...
பட்டிமன்ற ராஜா தீர்ப்புரை...
நன்றி.