எங்கு பார்த்தாலும் மாயூரம் பற்றிய பேச்சு... என்ன ஆச்சு எங்க ஊருக்கு...
மாதவி பந்தலில் ஒரு அருமையான பதிவு...
http://madhavipanthal.blogspot.com/2009/04/blog-post_08.html
தட்ஸ் தமிழில் ஒரு ஏக்கம்...
http://thatstamil.oneindia.in/cj/vaithiyanathan-sowmian/2009/0409-will-mayiladuthurais-dream-come-true.html
என்ன செய்வது படித்தவர்கள் ஊரை முன்னேற்ற பார்க்கிறார்கள், பணம் படைத்தவர்கள் (இப்போதுள்ள பேரூந்து நிலையத்தை சுற்றி தொழில் செய்யும் பலவான்கள்) ஊரை பின்னேற்றுகிறார்கள்... சுயநலவாதிகள்.