ஆத்தா... கலியுகம் ஆத்தா கலியுகம். இன்னும் உன்னை வைத்து என்ன என்ன பூசையெல்லாம் பண்ண போகிறார்களோ தெரியலயே? அவ்வ்வ்வ்.
பின் குறிப்பு: இது எவர் மனதையும் வருந்த வைக்க அல்ல... இக்கோவிலுக்கு ஒன்றரை ஆண்டுகள் தொடந்து சென்றவன், கோவில் வலைப்பக்கத்தில் இதைக் கண்டேன்... என் மன வருத்தத்தை பதிவு செய்யவே.
3 comments:
எங்கே இது?!
தப்பா நினைக்காதீங்க.. இப்படி சிரிச்சு வருசக்கணக்காச்சு.. முடியலே.
வருத்தமா இருக்கு. என்ன செய்ய! :((((((
அன்பர் தினப் பெயர்ச்சியா ..
புதிய மனப் பெயர்ச்சியாக இருக்கிறதே !
Post a Comment