மூன்றாம் உலகப் போர்...

தாகம் எடுத்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காத போது தவிர்க்க முடியாமல் ஏற்படப் போகிற யுத்தம் - மூன்றாம் உலகப் போர் என்று முன்னுறைத்து இருக்கிறார்கள்.

அதற்கு முன்னோட்ட்டம் பார்க்கின்றார்கள் இந்தியாவை சார்ந்த மூன்று மானிலத்தினர்... தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் தமிழகத்திற்க்கு தண்ணீர் தருவதில் தார்மீகத்தை தவித்து தலையில் தட்டுகின்றனர்.

காரணம் ஆந்திரா, கர்னாடகா மற்றும் கேரள மானில அரசியல் வாதிகளின் நாகரீகமற்ற மூன்றாம் தர அரசியல்.

முட்டாள்களே, தமிழனை வைத்து மூன்றாம் உலக போருக்கு முன்னோட்டம் பார்க்காதீர்கள். தமிழர்கள் தன்மானத்துடன் தணிந்த மனமும் உடையவர்கள்.

தண்ணீருக்காக உலகத்தை சென்னீர் சிந்த வைக்க மாட்டோம்... சிந்தித்து செயல்படுவோம்

No comments: