பராமரிப்பு சேவை...புதுசு கண்ணா புதுசு
வீட்டு இணைப்பிலிருந்து (வீ.இ)
மறு முனையிலிருந்து(ம.மு)
வீட்டில் தொலைபேசி சினுங்குகிறது... டிரிங்க்...டிரிங்க்...
வீ.இ: ஹலோ...
ம.மு: நீங்க யாரு?
வீ.இ: வீட்டு பராமரிப்பு.
ம.மு: எங்க வீட்டுல பராமரிப்பு-க்கு ஆள் கிடையாதே...
வீ.இ: இப்பதான் வீட்டுகார அம்மா என்ன வேளைக்கு சேர்த்தாங்க. ஆமாம் நீங்க யாரு?
ம.மு: நான் அவங்க கணவன். அம்மா எங்க?
வீ.இ: இப்பதான் அவங்க ஒரு ஐயாவோட மாடிக்கு போனாங்க...அவர்தான் அவங்க வீட்டுகாருன்னு நினைத்தேன்.
ம.மு:உனக்கு 50,000 வேண்டுமா? நான் சொல்லுறத செய்வியா?
வீ.இ:சொல்லுங்க என்ன செய்யனும்?
ம.மு:கீழ..டென்-ல ஒரு துப்பாக்கி இருக்கு, அத எடுத்து அவங்க ரெண்டு பேரையும் சுடு.
தொலைபேசியில் டுமீல்...டுமீல்...சத்தம் கேட்கிறது.
வீ.இ:முடிஞ்சிது...பாடிகல என்ன பண்ணட்டும்?
ம.மு: தூக்கி ஸ்விமிங்க்பூல்ல போடு, நான் வந்து பார்த்துகிறேன்.
வீ.இ: வீட்ல ஸ்விமிங்க்பூல் இல்லியே...
ம.மு: ஹலோ இது 321-9876 தானே?
வீ.இ: நான் புதுசு...ஆனாலும்...வாண்ட்டெட் விளம்பரத்துல 321-9875-னு நம்பர் இருந்துது, அத வச்சிதான் வீட்டு அட்-ரஸ் கேட்டு வந்தேன்.
இவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.
ஹாய், நான் இலியானா
சாத்தனும் தேவதையும் சதுரங்கம் விளையாடும் கண்கள்,
மூச்சிரைக்க வைக்கிர மூங்கில் தேகம்,
கோவா-வில் இருந்து வந்துள்ள மல்கோவா?
இன்று ஒரு தகவல்: இலியானா-வின் அப்பா...கிறிஸ்டியன், அம்மா... முஸ்லிம். அப்போ வருங்கால கணவர்...எலிஜிபில் ஹிண்டு கைய்ஸ் மே கிவ் ய டிரை, ஆல் த பெஸ்ட். (சொக்கா...இல்ல எனக்கு இல்ல, எனக்கு இலி-யும் இல்ல, கிளி-யும் இல்ல, புலம்பாதே...அவ கிடைக்க மாட்டா)
கண்ணே இலி...
உன் கண்களில் சிரிய ஒளி
உடல் இடையில் பெரிய நெளி(உடுக்கை இடுப்பு?)
உன் படத்தை பார்த்த பிறகு...
என்மண்டையில ஓடுது எலி
நெஞ்செல்லாம் ஒரே வலி
ஆனா, என் இல்லாலை நினைச்சா
தொண்டைய பிடிக்குது...கிலி
மூச்சிரைக்க வைக்கிர மூங்கில் தேகம்,
கோவா-வில் இருந்து வந்துள்ள மல்கோவா?
இன்று ஒரு தகவல்: இலியானா-வின் அப்பா...கிறிஸ்டியன், அம்மா... முஸ்லிம். அப்போ வருங்கால கணவர்...எலிஜிபில் ஹிண்டு கைய்ஸ் மே கிவ் ய டிரை, ஆல் த பெஸ்ட். (சொக்கா...இல்ல எனக்கு இல்ல, எனக்கு இலி-யும் இல்ல, கிளி-யும் இல்ல, புலம்பாதே...அவ கிடைக்க மாட்டா)
கண்ணே இலி...
உன் கண்களில் சிரிய ஒளி
உடல் இடையில் பெரிய நெளி(உடுக்கை இடுப்பு?)
உன் படத்தை பார்த்த பிறகு...
என்மண்டையில ஓடுது எலி
நெஞ்செல்லாம் ஒரே வலி
ஆனா, என் இல்லாலை நினைச்சா
தொண்டைய பிடிக்குது...கிலி
மக்கள் விமர்சனம்
ஒன்று இல்ல இரெண்டு. எல்லாம் போன வாரம் பார்த்த ரெண்டு படத்தோட பாதிப்பு.
முதல்ல நாம பார்க்க போறது "சென்னை காதல்". இத விக்ரமன் இயக்க பரத், ஜெனிலியா நடிக்க, இது ஒரு ஃபார்முளா படம். அதாவது 123...பாட்டு, 123...பாட்டு-னு ஐய்யயோ அடுத்தது ஒரு பாட்டு வந்துடுமோ-னு ஒரு பயத்தோடவே படம் நகருது.
"சென்னை காதல் - வேதனை" (இது ஒரு விக்ரமன் படம் இல்லை)
இரண்டாவது படம் "வெயில்". இது இயக்குனர் சங்கர் தயாரிப்புல, வசந்தபாலன் இயக்கத்துல வெளிவந்து இருக்கு. நசிந்து போயிட்டு இருக்கிற சினிமா வியாபாரம் ஒரு பக்கம், வளர்ந்து வர விளம்பர வியாபாரம் மறுபக்கம்-னு ரெண்ட ஒட்டி கதை சொல்லி இருக்காரு. மதுரைய கதை களமா அமைச்சு, மக்கள கருவா வச்சு வந்து இருக்கு இந்த வெயில்.
"வெயில் - சுடும்" (படம் பார்த்தா நம்ம மனச சுடும் - சோகம்)
முதல்ல நாம பார்க்க போறது "சென்னை காதல்". இத விக்ரமன் இயக்க பரத், ஜெனிலியா நடிக்க, இது ஒரு ஃபார்முளா படம். அதாவது 123...பாட்டு, 123...பாட்டு-னு ஐய்யயோ அடுத்தது ஒரு பாட்டு வந்துடுமோ-னு ஒரு பயத்தோடவே படம் நகருது.
"சென்னை காதல் - வேதனை" (இது ஒரு விக்ரமன் படம் இல்லை)
இரண்டாவது படம் "வெயில்". இது இயக்குனர் சங்கர் தயாரிப்புல, வசந்தபாலன் இயக்கத்துல வெளிவந்து இருக்கு. நசிந்து போயிட்டு இருக்கிற சினிமா வியாபாரம் ஒரு பக்கம், வளர்ந்து வர விளம்பர வியாபாரம் மறுபக்கம்-னு ரெண்ட ஒட்டி கதை சொல்லி இருக்காரு. மதுரைய கதை களமா அமைச்சு, மக்கள கருவா வச்சு வந்து இருக்கு இந்த வெயில்.
"வெயில் - சுடும்" (படம் பார்த்தா நம்ம மனச சுடும் - சோகம்)
சாண்ட்டா...என் சாண்ட்டா...
சாப்பிட கொண்டா போண்டா
குடிக்க கொண்டா ஃபாண்டா
கிறிஸ்மஸ் இருக்கனுமா கிராண்டா?
அப்ப...
கூட்டமா போவோமா அட்லாண்டா?
கூத்தாட வருவாளா சமண்டா (ஃபாக்ஸ்)?
என்ன...
நான் கேட்கிறேன் கைண்டா
நீ இருக்காத ஸைலண்டா
குடிக்க கொண்டா ஃபாண்டா
கிறிஸ்மஸ் இருக்கனுமா கிராண்டா?
அப்ப...
கூட்டமா போவோமா அட்லாண்டா?
கூத்தாட வருவாளா சமண்டா (ஃபாக்ஸ்)?
என்ன...
நான் கேட்கிறேன் கைண்டா
நீ இருக்காத ஸைலண்டா
அக்கடா...துக்கடா....
பல்லு போனா சொல்லு போச்சு - இந்தியாவுல.
பல்லு போனா பில்லு($) போச்சு - அமெரிக்காவுல
---
போடலாமா சரக்கு?
சரக்கு உள்ள போனா உடம்பு ஆயிடும் முறுக்கு
மண்ட ஆயிடும் கிறுக்கு
அப்புறம்...வர வார்த்தை எல்லாம் நறுக்கு
மத்தவங்கள கூப்பிட சொல்லும் நேருக்கு
அவன்/அவள் ஓட வேண்டியிருக்கும் காருக்கு
---
செய்தி:குளிர் பானங்களில் பூச்சிக்கொல்லி - விற்பனை செய்ய தடை உத்தரவு.
டாக்டர்: என்ன உங்க பையனுக்கு இன்னும் ஒடம்பு சரியாகலயா?
அம்மா:ஒடம்பு சரியாகிவிட்டது டாக்டர், வயிற்று பூச்சிக்கு மருந்து குடுத்தீங்க, கசப்பா இருக்குன்னு குடிக்க மாட்டேன்கிறான்
டாக்டர்: சரி, அப்ப ஒரு பாட்டில் கோக் வாங்கி குடுங்க சரியா போய்டும்.
பல்லு போனா பில்லு($) போச்சு - அமெரிக்காவுல
---
போடலாமா சரக்கு?
சரக்கு உள்ள போனா உடம்பு ஆயிடும் முறுக்கு
மண்ட ஆயிடும் கிறுக்கு
அப்புறம்...வர வார்த்தை எல்லாம் நறுக்கு
மத்தவங்கள கூப்பிட சொல்லும் நேருக்கு
அவன்/அவள் ஓட வேண்டியிருக்கும் காருக்கு
---
செய்தி:குளிர் பானங்களில் பூச்சிக்கொல்லி - விற்பனை செய்ய தடை உத்தரவு.
டாக்டர்: என்ன உங்க பையனுக்கு இன்னும் ஒடம்பு சரியாகலயா?
அம்மா:ஒடம்பு சரியாகிவிட்டது டாக்டர், வயிற்று பூச்சிக்கு மருந்து குடுத்தீங்க, கசப்பா இருக்குன்னு குடிக்க மாட்டேன்கிறான்
டாக்டர்: சரி, அப்ப ஒரு பாட்டில் கோக் வாங்கி குடுங்க சரியா போய்டும்.
தமிழ் பி-ளாக்கர்களுக்கு....கலைஞர் கருணாநிதி
உடன் பிறப்பே...நான் அப்போதே வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று சொன்னேன் யாரும் காது கொடுத்து கேட்க வில்லை. மாறாக அண்ணா (அன்றே) சொன்னர்...தம்பி...மூன்று 'க'-வில் இருக்கு நம் வாழ்க்கை அதை கடைபிடி என்று.
கண்மணி...காலை மாலை பிளாக்-இல் கதைத்தாலும் 'கடமை' தவறாத தமிழர்கள் நீங்கள்...
கயவர்கள் காலி பேச்சு பேசினாலும், 'கண்ணியம்' தவறாத தமிழன் நீங்கள்.
கடல் தாண்டினாலும், 'கட்டுப்பாடு' நிறைந்தவர்கள் நீங்கள்.
ஆற்று பிரச்சனை, மொழி பிரச்சனை, நார்த்தீ, சௌத்தீ என்று பிற மாநில மக்களை போல் பிரிவினை பேசாமல், தமிழ் மக்கள், தமிழ் பிளாக் என்று தமிழும் புகழுமாய் வாழ்க.
கண்மணி...காலை மாலை பிளாக்-இல் கதைத்தாலும் 'கடமை' தவறாத தமிழர்கள் நீங்கள்...
கயவர்கள் காலி பேச்சு பேசினாலும், 'கண்ணியம்' தவறாத தமிழன் நீங்கள்.
கடல் தாண்டினாலும், 'கட்டுப்பாடு' நிறைந்தவர்கள் நீங்கள்.
ஆற்று பிரச்சனை, மொழி பிரச்சனை, நார்த்தீ, சௌத்தீ என்று பிற மாநில மக்களை போல் பிரிவினை பேசாமல், தமிழ் மக்கள், தமிழ் பிளாக் என்று தமிழும் புகழுமாய் வாழ்க.
கடிக்கலாம் வாங்க...
நண்-1: ஏண்டா உன் மனைவிக்கு உன் மீது ஆசை அதிகம் ஆயிடுச்சி போல இருக்கு?
நண்-2: எதை வச்சு மாப்ள நீ கண்டு பிடிச்ச?
நண்-1: நம்ம பழக ஆரம்பிக்கும் போது நீங்க/வாங்க-னு ஆரம்பிச்சு போக போக நீ/வா அப்புறம் வாட/போடா-னு கூப்பிடுறது போல உன் மனைவி உன்னை ச்சீ...வா..ச்சீ...வா-னு கூப்பிடுறாங்களே, அத வச்சுதான்.
நண்-2: டேய்..டேய்...வாய மூடுடா. அவ இனிமே வடமொழி எழுத்துக்கல உபயோகிக்காம பேசுரேன்னு சொல்லிட்டு..ஜீவா-ங்கிர என்ன சீவா-னு கூப்பிடுறா. நீ சீ-க்கும் வா-வுக்கும் இடைவெளி விட்டு குடும்பத்துல வலி-ய வுட்டுடாதாடா.
===
நண்-1: மாப்ள, ராத்திரி செல்லுக்கு கால் பண்ணுனேன்...பதிலே இல்ல?
நண்-2: செல்-லு தண்ணியில விழுந்துடுச்சிடா.
நண்-1: சரி காலைல பேச வேண்டியது தானே?
நண்-2: மடையா... நான் சொன்னது உள்ள ஊத்துன தண்ணியால இல்லடா...வெளிய இருந்த தண்ணியில.
நண்-1: அப்படி தெளிவா சொல்லு, நான் இன்னும் ராத்திரி அடிச்ச தண்ணி தெளியாம இருக்கேன்ல.
===
அம்மா: ஏண்டா...கம்பியூட்டர் செண்டர் உள்ள போக மாட்டேன்னு அழுது அடம் பண்ணினியமே?
மகன்: என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் உள்ள நிறைய 'மௌஸ்' இருக்குன்னு சொன்னாங்கம்மா, பயமா இருந்துச்சி அதான் போகல.
அம்மா: ?!!!
நண்-2: எதை வச்சு மாப்ள நீ கண்டு பிடிச்ச?
நண்-1: நம்ம பழக ஆரம்பிக்கும் போது நீங்க/வாங்க-னு ஆரம்பிச்சு போக போக நீ/வா அப்புறம் வாட/போடா-னு கூப்பிடுறது போல உன் மனைவி உன்னை ச்சீ...வா..ச்சீ...வா-னு கூப்பிடுறாங்களே, அத வச்சுதான்.
நண்-2: டேய்..டேய்...வாய மூடுடா. அவ இனிமே வடமொழி எழுத்துக்கல உபயோகிக்காம பேசுரேன்னு சொல்லிட்டு..ஜீவா-ங்கிர என்ன சீவா-னு கூப்பிடுறா. நீ சீ-க்கும் வா-வுக்கும் இடைவெளி விட்டு குடும்பத்துல வலி-ய வுட்டுடாதாடா.
===
நண்-1: மாப்ள, ராத்திரி செல்லுக்கு கால் பண்ணுனேன்...பதிலே இல்ல?
நண்-2: செல்-லு தண்ணியில விழுந்துடுச்சிடா.
நண்-1: சரி காலைல பேச வேண்டியது தானே?
நண்-2: மடையா... நான் சொன்னது உள்ள ஊத்துன தண்ணியால இல்லடா...வெளிய இருந்த தண்ணியில.
நண்-1: அப்படி தெளிவா சொல்லு, நான் இன்னும் ராத்திரி அடிச்ச தண்ணி தெளியாம இருக்கேன்ல.
===
அம்மா: ஏண்டா...கம்பியூட்டர் செண்டர் உள்ள போக மாட்டேன்னு அழுது அடம் பண்ணினியமே?
மகன்: என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் உள்ள நிறைய 'மௌஸ்' இருக்குன்னு சொன்னாங்கம்மா, பயமா இருந்துச்சி அதான் போகல.
அம்மா: ?!!!
Subscribe to:
Posts (Atom)