பூனை கண்ணை மூடினால் பூளோகம் இருண்டு போய்விடுமா? இப்படி ஒரு முதுமொழி உண்டு, அதை இந்த பத்திரிக்கை காரர்களும் நடிகர்களும் பின் பற்றி கண் மூடியோ இல்ல காதை பொத்தியோ இருக்கலாம். ஒரு பூனை (கண்) வாய் திறக்க பல பூனை இப்ப மணி கட்டி அலையிது.
அரசியல் வாதிக்கு வோட்டிங் பிரச்சனை,
நடிகர்களுக்கு டேட்டிங் பிரச்சனை,
பத்திரிக்கை காரங்களுக்கு ரேட்டிங் பிரச்சனை,
காவலர்களுக்கு கட்டிங் பிரச்சனை...
ஆக, அவன் அவன் அடுத்தவன் மேல இருந்த காண்ட கரெக்ட் பண்ணி மணியடிச்சிட்டீங்கள்ல... சரி, இடத்த காலிபண்ணுங்க.
பதிவர்களே... உங்களுக்கு என்னய்யா பிரச்சனை?
ஹி... ஹி... நமக்கு நாமேதான் பிரச்சனை.
மியாவ்... மியாவ்
மியாவ்... மியாவ்
மிய்..யா...வ்
மியாவ் மியாவ் பூனை
ரேட்டை சொல்லும் பூனை
சீ... போ... -ன்னு படிக்கமாட்டேன்
உன் பதிவுமேல ஆனை
மிய்..யா...வ்
இவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.
சந்தோசக் காற்றில்...
அலேக்ரா அலேக்ரா... கந்தசாமியில் ஒரு காட்டு... மன்னிக்கவும் பாட்டு. நான் பாடல் வரிகளின் ரசிகன்... இசை மற்றும் பாடல் வரிகள்... வரிகளில் ஆங்கில கலப்பு அதிகம் இருந்தாலும்... என்னை கவர்ந்தது.
சரி பாடல் வரிகளை தாண்டி இந்தப் பாடலில் இசை அமைப்பாளரால் சேர்க்கப்பட்ட ஜிங்கிள்ஸ் வரிகள்... அலேக்ரா அலேக்ரா... இதில் ஏதோ இருக்க வேண்டுமே என்று தேடினேன்... அலேக்ரா... இத்தாலிய பெயர், பெண் பெயர்... அதன் அர்த்தம் "சந்தோசம்". வரலாற்றில் அலேக்ரா பைரோன்... பிரிட்டிஷ் கவிஞருக்கு தகாத உறவில் பிறந்த பெண்ணுக்கு 1817-ல் வைக்கப்பட்ட பெயர். இசையுலகில் அலேக்ரா என்றால் "சந்தோஷக் காற்று".
சரி... பாடல் வரிகள படிப்போம்...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
இந்திய பொண்ணுதாங்கோ- இத்தாலி கண்ணுதங்கோ
நான் ஒரு மின்னல்தாங்கோ தில் இருந்தா வாங்கோ
ஹேய்.. மேனியே மேக்னெட் தாங்கோ சாப்பிட சாக்லேட் தாங்கோ
நான் ஒரு மின்சாரங்கோ, தள்ளி நின்னு போங்கோ
ரெட் வைன் பாட்டில் நான்...
காஷ்மீர் ஆப்பில்நான்...
கோல்டன் ஏஞ்ஞெல் நானே...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
இசை...
ஆ- ஆடலம் டாங்கோ டாங்கோ
அடிகலம் போங்கோ போங்கோ
வாழ்கையே சார்டோ லாங்கோ
வாழ்ந்துபார்போம் வாங்கோ
(அலேக்ரா அலேக்ராஅலேக்ரா அலே-அலேக்ரா)
பாடலாம் சாங்கோ சாங்கோ
உதடுகள் வீங்கும் வீங்கும்
வாழ்ந்தது ரைட்டோ ராங்கோ
வாழ்வோம் இனிமேல் வாங்கோ
(அலேக்ரா அலேக்ராஅலேக்ரா அளே-அலேக்ரா)
ஓசோன் தாண்டி நம் ஒசை போகட்டும்
வானம் கை தட்டுமே
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலெலலே...
இசை...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
ஓ...
ஆசைகள் ஒன்னோ ரெண்டோ
அடங்கிடும் மனசும் உண்டோ
நம்விழி ரெண்டும் விண்டோ
மூடி வைப்போம் ஏனோ
ஓ...ஓ...
வானவில் பெண்டு என்றோ
பிறை நிலா பெண்டு என்றோ
சொல்பவன் முட்டாள் அன்றோ
குறையை பார்த்தால் நன்றோ
நேற்று போயாச்சு
நாளை புதிராச்சு
இன்றே நிலையானது...து...து
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
மேலே கண்ட வரிகளில் சொரிவதற்க்கு நிறைய வரிகள்... இருந்தாலும் சில வரிகள் தமிழில் இருந்தால் இன்னுன் அழகாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.
வானவில் பெண்டு என்றோ
பிறை நிலா பெண்டு என்றோ
சொல்பவன் முட்டாள் அன்றோ
குறையை பார்த்தால் நன்றோ
இதையே...பெண்டுக்கு வளைவு என்று மாற்றி எழுதியிருக்கலாம்
வானவில் வளைவு என்றோ
பிறை நிலா வளைவு என்றோ
சொல்பவன் முட்டாள் அன்றோ
குறையை பார்த்தால் நன்றோ.
அதேமாதிரி... ஜிங்கிள்ஸ
அழகிடா அழகிடா
அழகிடா அழகிய-அழகிடா -ன்னு மாத்தி போட்டு படிச்சி/பாடி பாருங்க.
சரி பாடல் வரிகளை தாண்டி இந்தப் பாடலில் இசை அமைப்பாளரால் சேர்க்கப்பட்ட ஜிங்கிள்ஸ் வரிகள்... அலேக்ரா அலேக்ரா... இதில் ஏதோ இருக்க வேண்டுமே என்று தேடினேன்... அலேக்ரா... இத்தாலிய பெயர், பெண் பெயர்... அதன் அர்த்தம் "சந்தோசம்". வரலாற்றில் அலேக்ரா பைரோன்... பிரிட்டிஷ் கவிஞருக்கு தகாத உறவில் பிறந்த பெண்ணுக்கு 1817-ல் வைக்கப்பட்ட பெயர். இசையுலகில் அலேக்ரா என்றால் "சந்தோஷக் காற்று".
சரி... பாடல் வரிகள படிப்போம்...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
இந்திய பொண்ணுதாங்கோ- இத்தாலி கண்ணுதங்கோ
நான் ஒரு மின்னல்தாங்கோ தில் இருந்தா வாங்கோ
ஹேய்.. மேனியே மேக்னெட் தாங்கோ சாப்பிட சாக்லேட் தாங்கோ
நான் ஒரு மின்சாரங்கோ, தள்ளி நின்னு போங்கோ
ரெட் வைன் பாட்டில் நான்...
காஷ்மீர் ஆப்பில்நான்...
கோல்டன் ஏஞ்ஞெல் நானே...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
இசை...
ஆ- ஆடலம் டாங்கோ டாங்கோ
அடிகலம் போங்கோ போங்கோ
வாழ்கையே சார்டோ லாங்கோ
வாழ்ந்துபார்போம் வாங்கோ
(அலேக்ரா அலேக்ராஅலேக்ரா அலே-அலேக்ரா)
பாடலாம் சாங்கோ சாங்கோ
உதடுகள் வீங்கும் வீங்கும்
வாழ்ந்தது ரைட்டோ ராங்கோ
வாழ்வோம் இனிமேல் வாங்கோ
(அலேக்ரா அலேக்ராஅலேக்ரா அளே-அலேக்ரா)
ஓசோன் தாண்டி நம் ஒசை போகட்டும்
வானம் கை தட்டுமே
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலெலலே...
இசை...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
ஓ...
ஆசைகள் ஒன்னோ ரெண்டோ
அடங்கிடும் மனசும் உண்டோ
நம்விழி ரெண்டும் விண்டோ
மூடி வைப்போம் ஏனோ
ஓ...ஓ...
வானவில் பெண்டு என்றோ
பிறை நிலா பெண்டு என்றோ
சொல்பவன் முட்டாள் அன்றோ
குறையை பார்த்தால் நன்றோ
நேற்று போயாச்சு
நாளை புதிராச்சு
இன்றே நிலையானது...து...து
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
மேலே கண்ட வரிகளில் சொரிவதற்க்கு நிறைய வரிகள்... இருந்தாலும் சில வரிகள் தமிழில் இருந்தால் இன்னுன் அழகாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.
வானவில் பெண்டு என்றோ
பிறை நிலா பெண்டு என்றோ
சொல்பவன் முட்டாள் அன்றோ
குறையை பார்த்தால் நன்றோ
இதையே...பெண்டுக்கு வளைவு என்று மாற்றி எழுதியிருக்கலாம்
வானவில் வளைவு என்றோ
பிறை நிலா வளைவு என்றோ
சொல்பவன் முட்டாள் அன்றோ
குறையை பார்த்தால் நன்றோ.
அதேமாதிரி... ஜிங்கிள்ஸ
அழகிடா அழகிடா
அழகிடா அழகிய-அழகிடா -ன்னு மாத்தி போட்டு படிச்சி/பாடி பாருங்க.
கூகிள்ஜி...
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கூகிள் தேடு தளத்தில் காந்திஜியின் முகப்பு...
அன்று... எளிமையின் திரு உருவம்
இன்று... கூகிளின் திரை உருவம்
இன்று... கூகிளின் திரை உருவம்
அஞ்சாவுப்பு புள்ளையோட அறிவாளியா நீங்க?
நீங்கள் ஐந்தாம் வகுப்பு மாணவரை விட அறிவாளியா?
இது ஒரு அமெரிக்க தொலைகாட்சி நிகழ்ச்சி (ஆர் யு ஸ்மார்டர் தன் பிஃப்த் கிரேடர்?), போட்டியிடும் பெரியவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுடன் மல்லுகட்ட வேண்டும். சரியாக பதில் சொன்னால் பணம் வரும்... இல்லையேல் மானம் போகும்.
மொத்தம் பத்து கேள்வி, பிறகு ஒரு கொசுறு (போனஸ்) சரியாக பதில் சொல்ல சொல்ல $250, $500, $1000 என்று பரிசு பணம் மில்லியனில் போய் நிற்க்கும்.
1-ம் வகுப்பிலிருந்து இரண்டு கேள்வி, 2-லிருந்து இரண்டு என பத்து கேள்விகள். ஒரு சில உதவிகள் உண்டு.
உதாரணத்திற்க்கு சில கேள்விகள்...
1. நட்சத்திர மீன்கள் எப்போதும் ஐந்து கைகளுடந்தான் பிறக்கும் -
சரியா / தவறா?
2. இந்த தொடரில் வரும் அடுத்த எண் என்ன?
1, 2, 6, 42, 1806, ?
3. 'மூஸ்' என்கிற வாத்தையின் பன்மை (ப்லூரல்) என்ன?
அ) மூஸஸ், ஆ) மீஸ்ஸ், இ) மூஸ்
கேள்விய பார்த்தா ரொம்ப சின்ன புள்ள தனமா இருக்கா? நாம்லும் போட்டியில் கலந்து கிட்டா சுலையா... முள்ளங்கி பத்தையா 1 மில்லியன ஆட்டைய போட்ட்டுலாம்ன்னு தோணுதா? பதில் சொன்னா பரிசு... சொல்லாட்டி? தருமி மாதிரிதான் நம் நிலமை... கைபுள்ள கணக்கா எனக்கு இப்பவே கண்ண கட்டுதேன்னு சொல்லிட்டு கழண்டுகிலாம்... ஆனா... கேமராவ பார்த்து "சாமியோவ் நான் அஞ்சாவுப்பு புள்ள மாதிரி அறிவாளி இல்லீங்கோ"-ன்னு சொல்லிட்டுதான் நடைய கட்டனும்.
( 1 மில்லியன் தரேன்னு சொல்லி கூப்பிட்டு நான் தற்குறின்னு நானே சொல்லிக்கினுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அதுக்கு நாக்கை பிடிங்கிகிட்டு சாவலாம்)
இதுவரை இருவர் 1 மில்லியன் அமெரிக்க வெள்ளியை பரிசாக வென்றுள்ளனர்.
விடை:
1. தவறு. (இது வரை ஒரு நட்ச்சத்திர மீன் 40 கைகளுடன் பிறந்து உள்ளதாம்)
2. 3263442 (எப்பூடி?)
3. மூஸ்
இது ஒரு அமெரிக்க தொலைகாட்சி நிகழ்ச்சி (ஆர் யு ஸ்மார்டர் தன் பிஃப்த் கிரேடர்?), போட்டியிடும் பெரியவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுடன் மல்லுகட்ட வேண்டும். சரியாக பதில் சொன்னால் பணம் வரும்... இல்லையேல் மானம் போகும்.
மொத்தம் பத்து கேள்வி, பிறகு ஒரு கொசுறு (போனஸ்) சரியாக பதில் சொல்ல சொல்ல $250, $500, $1000 என்று பரிசு பணம் மில்லியனில் போய் நிற்க்கும்.
1-ம் வகுப்பிலிருந்து இரண்டு கேள்வி, 2-லிருந்து இரண்டு என பத்து கேள்விகள். ஒரு சில உதவிகள் உண்டு.
உதாரணத்திற்க்கு சில கேள்விகள்...
1. நட்சத்திர மீன்கள் எப்போதும் ஐந்து கைகளுடந்தான் பிறக்கும் -
சரியா / தவறா?
2. இந்த தொடரில் வரும் அடுத்த எண் என்ன?
1, 2, 6, 42, 1806, ?
3. 'மூஸ்' என்கிற வாத்தையின் பன்மை (ப்லூரல்) என்ன?
அ) மூஸஸ், ஆ) மீஸ்ஸ், இ) மூஸ்
கேள்விய பார்த்தா ரொம்ப சின்ன புள்ள தனமா இருக்கா? நாம்லும் போட்டியில் கலந்து கிட்டா சுலையா... முள்ளங்கி பத்தையா 1 மில்லியன ஆட்டைய போட்ட்டுலாம்ன்னு தோணுதா? பதில் சொன்னா பரிசு... சொல்லாட்டி? தருமி மாதிரிதான் நம் நிலமை... கைபுள்ள கணக்கா எனக்கு இப்பவே கண்ண கட்டுதேன்னு சொல்லிட்டு கழண்டுகிலாம்... ஆனா... கேமராவ பார்த்து "சாமியோவ் நான் அஞ்சாவுப்பு புள்ள மாதிரி அறிவாளி இல்லீங்கோ"-ன்னு சொல்லிட்டுதான் நடைய கட்டனும்.
( 1 மில்லியன் தரேன்னு சொல்லி கூப்பிட்டு நான் தற்குறின்னு நானே சொல்லிக்கினுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அதுக்கு நாக்கை பிடிங்கிகிட்டு சாவலாம்)
இதுவரை இருவர் 1 மில்லியன் அமெரிக்க வெள்ளியை பரிசாக வென்றுள்ளனர்.
விடை:
1. தவறு. (இது வரை ஒரு நட்ச்சத்திர மீன் 40 கைகளுடன் பிறந்து உள்ளதாம்)
2. 3263442 (எப்பூடி?)
3. மூஸ்
லாபம் நமக்கு மட்டுமே...
இலங்கையில் 11 வருசத்திற்க்கு பிறகு கிரிகெட்டு விளையாடி இலங்கை அணிக்கு நெத்தியில் திரு நாமத்தை போட்டுட்டு வந்திருக்காங்க நம்ம பசங்க.
அதுக்கு காரணம் யாரு? தோணி-யா? இல்லவே இல்லை... அங்கே அவன் உருவில் விளையாடிய பாணி.. நம் முருகன் தண்ட-பாணி.
சச்சின் எப்படி சதம் அடிச்சான்? எம்பெருமான் முருகன், தண்ட-பாணி கேப்டன் தோணி-யா மாறி சொன்னார்... சச்சின்... இலங்கை ஆட்டக்காரன் வீசுரது எல்லாம் பந்தே அல்ல அது பழனிமலை லட்டு... நீ அதை உன் இஸ்டத்துக்கு தட்டுன்னு.
லாபம் நமக்கு மட்டுமே... திருமுருக கிருபானந்த வாரியார் அருளியது...
பால் கறக்கும் மாடு நம்முடையதாக இருந்தாலும், கன்றுக்குட்டியை அருகில் கொண்டுபோனால் தான் பசு பால் கொடுக்கும். அதுபோல, அடியார்களின் துணையோடு போனால் ஆண்டவனின் அருளை எளிதாகப் பெற முடியும்.
அரசு ஒழிக என்று கோஷம் போடும் கைதிகளை சிறையில் அடைத்தாலும் அவர்களுக்கு உணவு போட வேண்டியது அரசனின் கடமையே. அதுபோல கடவுள் இல்லவே இல்லை என்று நாத்திகம் பேசுபவரையும் கடவுள் காப்பாற்றவே செய்கிறார்.
சத்தியத்தைப் பேசுதல், தர்மத்தை அனுசரித்தல், தாய்தந்தையரைப் போற்றுதல், தெய்வ வழிபாடு செய்தல் இவை எல்லாம் ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களாகும்.
சோதனைகள் நம்மை வருத்தும்போது, அறியாமையினால் "ஆண்டவனே! உனக்கு கண்ணில்லையா' என்று கதறுகின்றோம். ஆனால், கடவுள் நமக்குப் புரிவது எப்போதும் அருள் மட்டும் தான்.
கடவுளை வணங்காவிட்டால் நம்மை தண்டிப்பதில்லை. வணங்கினால் நமக்குத் தான் நன்மையே தவிர, அவருக்கு எந்த நன்மையுமில்லை. ஆற்றில் குளித்தால் நம் உடல் தான் தூய்மை பெறும். இதில் ஆற்றுக்கு எந்த லாபமும் இல்லை.
அதுக்கு காரணம் யாரு? தோணி-யா? இல்லவே இல்லை... அங்கே அவன் உருவில் விளையாடிய பாணி.. நம் முருகன் தண்ட-பாணி.
சச்சின் எப்படி சதம் அடிச்சான்? எம்பெருமான் முருகன், தண்ட-பாணி கேப்டன் தோணி-யா மாறி சொன்னார்... சச்சின்... இலங்கை ஆட்டக்காரன் வீசுரது எல்லாம் பந்தே அல்ல அது பழனிமலை லட்டு... நீ அதை உன் இஸ்டத்துக்கு தட்டுன்னு.
லாபம் நமக்கு மட்டுமே... திருமுருக கிருபானந்த வாரியார் அருளியது...
பால் கறக்கும் மாடு நம்முடையதாக இருந்தாலும், கன்றுக்குட்டியை அருகில் கொண்டுபோனால் தான் பசு பால் கொடுக்கும். அதுபோல, அடியார்களின் துணையோடு போனால் ஆண்டவனின் அருளை எளிதாகப் பெற முடியும்.
அரசு ஒழிக என்று கோஷம் போடும் கைதிகளை சிறையில் அடைத்தாலும் அவர்களுக்கு உணவு போட வேண்டியது அரசனின் கடமையே. அதுபோல கடவுள் இல்லவே இல்லை என்று நாத்திகம் பேசுபவரையும் கடவுள் காப்பாற்றவே செய்கிறார்.
சத்தியத்தைப் பேசுதல், தர்மத்தை அனுசரித்தல், தாய்தந்தையரைப் போற்றுதல், தெய்வ வழிபாடு செய்தல் இவை எல்லாம் ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களாகும்.
சோதனைகள் நம்மை வருத்தும்போது, அறியாமையினால் "ஆண்டவனே! உனக்கு கண்ணில்லையா' என்று கதறுகின்றோம். ஆனால், கடவுள் நமக்குப் புரிவது எப்போதும் அருள் மட்டும் தான்.
கடவுளை வணங்காவிட்டால் நம்மை தண்டிப்பதில்லை. வணங்கினால் நமக்குத் தான் நன்மையே தவிர, அவருக்கு எந்த நன்மையுமில்லை. ஆற்றில் குளித்தால் நம் உடல் தான் தூய்மை பெறும். இதில் ஆற்றுக்கு எந்த லாபமும் இல்லை.
பாத்திரமறிந்து பிச்சையிடு...
பாத்திரமறிந்து பிச்சையிடு... முதுமொழி
பதிவபடிச்சி பின்னூட்டமிடு... இது புதுமொழி
புது மொழிய விட்டுடுவோம், போடுறது மொக்கை அதை படிச்சி பார்த்து போடுனுமான்னு நீங்க கேட்க்க வேணாம், பதிவரே கேட்டுக்குவாங்க.
பீ கேர்புஃல்... நான் என்ன சொன்னேன்.
முது மொழிய பார்ப்போம், வாசலில் வந்து யாசகம் கேட்பவர் எல்லோரும் பிச்சைக்காறாரர் அல்ல அவர்களில் சிலர் சிவ/வைணவ அடியார்களாகவும் இருப்பார்கள், அவர்களில் சிலர் பழவகைகளை மட்டுமே பெற்றுகொள்வார்கள். அதனால் வந்திருப்பவரின் கையில் திருஓடு இருக்கிறதா இல்லை வேறு பாத்திரம் உள்ளதா என்பதறிந்து உணவிட வேண்டும் என்பதற்க்காக சொல்லப்பட்ட முது மொழி.
ராப்பிச்சை... வழக்கம் போலதான், எது போட்டாலும் வாங்கி கொண்ட காலம் போய், சூடா ஏதாவது போடுங்கன்னு கேட்டாங்க, அது இப்ப கொஞ்சம் சூடு பிடிச்சி... சூடா இல்லாட்டி பரவா இல்லை பணமா குடுங்க நல்ல கடையா பார்த்து நானே வாங்கி கொள்கிறேன் என்று சொல்லும் வரை வந்துவிட்டது.
காதல்பிச்சை... இப்ப காத-ல்/லில் பிச்சை எடுக்கிற ஸ்டைல்/டிரெண்டு ரொம்ப மாறிடுச்சி. கடற்க்கரையில் காதலி பாத்திரமே இல்லாமல் என்னங்க(!!!) என்றால் போதும் கையில் சுண்டலோ, பொறியோ, ஏதோ ஒன்று கிடைத்து விடுகிறது. பதிலுக்கு காதலன் கண்ணத்தை காட்டுகிறான்... கிடைத்தது முத்தப் பிச்சை.
அற்ப்பனுக்கு வாழ்வு வந்தால்...
”அற்ப்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பார்” என்று ஒரு முது மொழி. அமெரிக்கா காரர்கள் ரொம்பவே குடை பிடித்து இருப்பார்கள் போல இருக்கு, இப்போது அதை கொஞ்சம் அனுபவிக்கிறார்கள். சரி இனிமேலாவது குடை பிடிக்காமல் இருக்கலாம் அல்லவா? இல்லவே இல்லை... ஆடின காலும் பாடின வாயும் போல... வாழ்க்கையை அனுபவிக்க அமெரிக்கருக்கு நிகர் அமெரிக்கரே.
அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு இதை சொல்வதற்க்கு சங்கடமாக இருந்தாலும் இப்போது நான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு செய்தி, ”கேஸ் ஃபார் க்ளங்கர்ஸ்” - Cash for Clunkers, இது அமெரிக்க பொருளாதார சீர்குலைவை – குறிப்பாக நலிவுற்ற வாகன சந்தையை தூக்கி நிறுத்த - சரி செய்ய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட திட்டம். பழைய கார்களை பெற்று கொண்டு அதற்க்காக புதிய காரின் விலையில் $4500 டாலர் குறைத்து கொள்வது. மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. சரி இப்படி பெறப்பட்ட பழைய கார்கள் என்ன செய்யப்படுகின்றன? அப்படியே நொருக்கப்படுகிறன, அதிலிருந்து எந்த ஒரு பாகமும் மறுபயனீட்டிற்க்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை, அதைத்தான் தொலைக்காட்சி செய்தியில் நான் கண்டேன்.
சரி அமெரிக்கர்கள் முன்பு குடை பிடித்ததை – மாதிரிக்கு ஒன்றே ஒன்று பார்ப்போமா? அலுவலகத்தில் வெளிச்சம் பெற கூறையில் சுமார் இரண்டு மூன்று அடிகளுக்குள் ஒரு வாழைத்தண்டு விளக்கு பொருத்தி இருப்பார்கள், மேலும் நாம் உட்கார்ந்திருக்கும் சதுரத்தில் (கியூபிகல்) ஒன்றோ அல்லது இரண்டோ ( நான் இப்போது வேலை செய்யும் இட்த்தில் மூன்று) பொருத்தி இருப்பார்கள், அது போதாது என்று அமெரிக்க நண்பர்கள் தங்கள் சொந்த செலவில் ஒரு மேசை விளக்கு வாங்கி வைத்து இருப்பார்கள். வேலை இடம் சும்மா ஸூட்டிங் ஸ்பாட் போல பல பல என்று சொலிக்கும்.
ஏன் என்று கேட்டால் இதற்கு பெயர்தான் வாழ்க்கை தரம் என்பார்கள். பணக்காரனாய் வாழ்ந்து பிச்சைக்காரனாய் சாவது அமெரிக்கரின் தரம், மாறாக எதிர்காலத்திற்க்கு என்று சேமித்து சேமித்து பிச்சைக்காரனாய் வாழ்ந்து பணக்காரனாய் சாவது நாம் வாங்கி வந்த வரம்.
அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு இதை சொல்வதற்க்கு சங்கடமாக இருந்தாலும் இப்போது நான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு செய்தி, ”கேஸ் ஃபார் க்ளங்கர்ஸ்” - Cash for Clunkers, இது அமெரிக்க பொருளாதார சீர்குலைவை – குறிப்பாக நலிவுற்ற வாகன சந்தையை தூக்கி நிறுத்த - சரி செய்ய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட திட்டம். பழைய கார்களை பெற்று கொண்டு அதற்க்காக புதிய காரின் விலையில் $4500 டாலர் குறைத்து கொள்வது. மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. சரி இப்படி பெறப்பட்ட பழைய கார்கள் என்ன செய்யப்படுகின்றன? அப்படியே நொருக்கப்படுகிறன, அதிலிருந்து எந்த ஒரு பாகமும் மறுபயனீட்டிற்க்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை, அதைத்தான் தொலைக்காட்சி செய்தியில் நான் கண்டேன்.
சரி அமெரிக்கர்கள் முன்பு குடை பிடித்ததை – மாதிரிக்கு ஒன்றே ஒன்று பார்ப்போமா? அலுவலகத்தில் வெளிச்சம் பெற கூறையில் சுமார் இரண்டு மூன்று அடிகளுக்குள் ஒரு வாழைத்தண்டு விளக்கு பொருத்தி இருப்பார்கள், மேலும் நாம் உட்கார்ந்திருக்கும் சதுரத்தில் (கியூபிகல்) ஒன்றோ அல்லது இரண்டோ ( நான் இப்போது வேலை செய்யும் இட்த்தில் மூன்று) பொருத்தி இருப்பார்கள், அது போதாது என்று அமெரிக்க நண்பர்கள் தங்கள் சொந்த செலவில் ஒரு மேசை விளக்கு வாங்கி வைத்து இருப்பார்கள். வேலை இடம் சும்மா ஸூட்டிங் ஸ்பாட் போல பல பல என்று சொலிக்கும்.
ஏன் என்று கேட்டால் இதற்கு பெயர்தான் வாழ்க்கை தரம் என்பார்கள். பணக்காரனாய் வாழ்ந்து பிச்சைக்காரனாய் சாவது அமெரிக்கரின் தரம், மாறாக எதிர்காலத்திற்க்கு என்று சேமித்து சேமித்து பிச்சைக்காரனாய் வாழ்ந்து பணக்காரனாய் சாவது நாம் வாங்கி வந்த வரம்.
Subscribe to:
Posts (Atom)