2002 இந்திய அரசை பாரதிய ஜனதா பார்டி ஆட்சி செய்தபோது தேசிய நலனை கருத்தில் கோண்டு கொண்டுவரப் பட்ட சட்டம் (பொடா-PoTA) தே.பா.ச என்கிற தேசிய பாதுகாப்புச் சட்டம்.
ஆனா அது தேசியத்த பாதுகாத்ததை விட பல அரசியல் தேராவெட்டிகளை பாதுகாத்ததுதான் அதிகம். ஒரு கால கட்டத்துல வடக்கு முதல் தெற்க்கு வரை அது அரசியல் வாதிகளின் மீது தேடி பாயும் சட்டம் ஆக இருந்ததுன்னே சொல்லல்லாம்.
தமிழகத்துல நம்ம அ.இ.அ.தி.மு.க கொ.ப.செ (அட செல்வி ஜெயலலிதாங்க) அந்த தே.பா.ச-வ நம்ம வைக்கோ மேல போட்டாங்க... என்ன ஆச்சு? அண்ணன் மு.க தம்பி மீது சுமத்தப் பட்டுள்ள அவதூருகளை தேடி பார்த்தோம் சரியில்லை... அவரு வைக்கோ இல்ல சைக்கோ-ன்னு சொல்லிட்டாரு.
அப்புறம் பழ. நெடுமாறன் மேல, அவர் மேல இவர் மேலன்னு இப்ப இயக்குனர் சீமான் வரைக்கும் வந்து நிக்குது... தேடி பார்த்தோம் சரியில்லை என்று சொல்லி விடுவார்கள்.
ஆமாம் நீங்க இந்த பதிவுல என்னத்த தேடுறீங்க? மெஸேஜா? நையாண்டியா?
என்ன நக்கலா? பதிவோட தலைப்ப பாருங்க... மு.க சொன்னதையேதான் நானும் சொல்றேன். தே.பா.ச-ன்னா தேடி பார்த்தோம் சரியில்ல.
இவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.
தி.மு.க-வின் கைப்புள்ள...
மத்திய அமைச்சர் ராசா என்னா சொல்லி இருக்காரு பார்த்தீங்களா? மருத்துவர் ராமதாசு பேசுவது "திண்ணையை பிடிக்கும் முயற்ச்சியே, திண்ணிய முயற்ச்சி இல்லை".
ஆஹா கலைஞ்சர் வீட்டு கட்டுத்தறி இசை அமைக்குதா இல்ல? கனிமொழி வீட்டு கட்டில் கவி பாடுதான்னு தெரியலயே?
சரி யார் சொல்லி கொடுத்து சொன்னா நமக்கு என்ன... எதுகை மோனையோட படிக்க நல்லாத்தான் இருக்கு.
ஆனா எனக்கு ஒன்னு நல்லா தெரியும், அமைச்சர் ராசா இப்படியே பேசிகிட்டு இருந்தார்ன்னா மரம் வெட்டி மருத்துவர் அய்யாவோட ஆளுங்க திண்ணிய முயற்ச்சி பண்ணி ராசாவோட மெண்ணிய பிடிப்பது உறுதி.
ராசா நீ ரொம்ப நல்லவன்னு சொல்லி இப்பதான் தாத்தா தயாநிதி கூட சேர்ந்து உனக்கு ஒரு ஆப்பு வெச்சாரு, நீ இத சொன்னதுக்கும் ராசா நீ ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டு நாளைக்கே மா.வெ.ம.அ கூட கூட்டணி வெச்சுடுவாரு, வெச்சதுக்கு பரிகாரமா உன் தொகுதிய பா.மா.க-வுக்கு விட்டு கொடுத்திடுவாரு... பார்த்து பேசுப்பா... மத்திய அமைச்சர் பதவி, பிறகு தொகுதி... அவ்வ்வ்வ்வ்வ்
ஆஹா கலைஞ்சர் வீட்டு கட்டுத்தறி இசை அமைக்குதா இல்ல? கனிமொழி வீட்டு கட்டில் கவி பாடுதான்னு தெரியலயே?
சரி யார் சொல்லி கொடுத்து சொன்னா நமக்கு என்ன... எதுகை மோனையோட படிக்க நல்லாத்தான் இருக்கு.
ஆனா எனக்கு ஒன்னு நல்லா தெரியும், அமைச்சர் ராசா இப்படியே பேசிகிட்டு இருந்தார்ன்னா மரம் வெட்டி மருத்துவர் அய்யாவோட ஆளுங்க திண்ணிய முயற்ச்சி பண்ணி ராசாவோட மெண்ணிய பிடிப்பது உறுதி.
ராசா நீ ரொம்ப நல்லவன்னு சொல்லி இப்பதான் தாத்தா தயாநிதி கூட சேர்ந்து உனக்கு ஒரு ஆப்பு வெச்சாரு, நீ இத சொன்னதுக்கும் ராசா நீ ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டு நாளைக்கே மா.வெ.ம.அ கூட கூட்டணி வெச்சுடுவாரு, வெச்சதுக்கு பரிகாரமா உன் தொகுதிய பா.மா.க-வுக்கு விட்டு கொடுத்திடுவாரு... பார்த்து பேசுப்பா... மத்திய அமைச்சர் பதவி, பிறகு தொகுதி... அவ்வ்வ்வ்வ்வ்
கோடீஸ்வர சேரிநாய்
என்ன கொடுமை சார் இது? நீங்க இந்த பதிவோட தலைப்ப சொல்லுறீங்க... நான் எனக்கு தெரிஞ்ச தமிழ்ல ஸ்லம்டாக் மில்லினியர் படத்தோட பேர மொழி பெயர்த்தா அப்படிதாங்க வருது அதுக்கு நான் என்ன பண்ணட்டும்?
ஏங்க நான் தெரியாமதான் கேட்குறேன் இந்த படத்துக்கு கோடீஸ்வர சேரிபையன்-ன்னு அதாங்க ஸ்லம்பாய் மில்லினியர்-னு வெச்சிருந்தா இன்னும் பொருத்தமாகவும் நன்றாகவும் இருந்திருக்கும் என்பது என் எண்ணம். நீங்க என்னா நினக்கிறீங்க?
எனக்கு என்னவோ டைரக்டர் டேனி பாயலுக்கோ அல்லது ரைட்டர் சைமன் பியூபாய்க்கோ தங்கபூமி விருது குழு-வில் யாரையாவது தெரிஞ்சிருக்கனும்ன்னு நினைக்கிறேன். விஹாஸ் ஸ்வரூப்-பின் மூலக் கதை, லவ்லீன் டேண்டனின் திரைக்கதை - சும்மா சொல்ல கூடாது மூன்று டிராக் கதை (ஹூ.வா.மி நிகழ்ச்சி - இண்ட் ராகேஸன் - பழைய சம்பவம்) ஒருங்கிணைப்பு அருமை... பாராட்டலாம்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மிக அருமை. இளையராஜா இசைக்கு ஈஸ்வரன் என்றால், இவர் கோடீஸ்வரன்.
கௌவுதம் மேனன் மட்டும் வாரணமாயிரம் படத்துக்கு ஆங்கில பேரு வெச்சிருந்தா நிச்சயம் ஆஸ்கர் கிடைச்சிருக்கும். என்னடா இப்படி சொல்லுரனேன்னு நினைக்காதீங்க என்கிட்ட இருக்கு காரணமாயிரம். மக்கா படம் முழுவதும் ஒரே இங்கிலீஸுதான்.
சரி விடுங்க... இதுக்காக வடக்கு வாழ்கிறது தெற்க்கு தேய்கிறதுன்னு நினைக்காதீங்க. எப்ப ஒரு ஹிந்தி படம் தங்க பூமி விருது வாங்கினுதோ அது மணி ஓசை (வரும் முன்னே) யானை-யா (வரும் பின்னே) அடுத்தது ஒரு தமிழ் படம் ஆஸ்கர் விருது வாங்கப் போவது நிச்சயம் - அதுவரை காத்திருப்போம்.
ஏங்க நான் தெரியாமதான் கேட்குறேன் இந்த படத்துக்கு கோடீஸ்வர சேரிபையன்-ன்னு அதாங்க ஸ்லம்பாய் மில்லினியர்-னு வெச்சிருந்தா இன்னும் பொருத்தமாகவும் நன்றாகவும் இருந்திருக்கும் என்பது என் எண்ணம். நீங்க என்னா நினக்கிறீங்க?
எனக்கு என்னவோ டைரக்டர் டேனி பாயலுக்கோ அல்லது ரைட்டர் சைமன் பியூபாய்க்கோ தங்கபூமி விருது குழு-வில் யாரையாவது தெரிஞ்சிருக்கனும்ன்னு நினைக்கிறேன். விஹாஸ் ஸ்வரூப்-பின் மூலக் கதை, லவ்லீன் டேண்டனின் திரைக்கதை - சும்மா சொல்ல கூடாது மூன்று டிராக் கதை (ஹூ.வா.மி நிகழ்ச்சி - இண்ட் ராகேஸன் - பழைய சம்பவம்) ஒருங்கிணைப்பு அருமை... பாராட்டலாம்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மிக அருமை. இளையராஜா இசைக்கு ஈஸ்வரன் என்றால், இவர் கோடீஸ்வரன்.
கௌவுதம் மேனன் மட்டும் வாரணமாயிரம் படத்துக்கு ஆங்கில பேரு வெச்சிருந்தா நிச்சயம் ஆஸ்கர் கிடைச்சிருக்கும். என்னடா இப்படி சொல்லுரனேன்னு நினைக்காதீங்க என்கிட்ட இருக்கு காரணமாயிரம். மக்கா படம் முழுவதும் ஒரே இங்கிலீஸுதான்.
சரி விடுங்க... இதுக்காக வடக்கு வாழ்கிறது தெற்க்கு தேய்கிறதுன்னு நினைக்காதீங்க. எப்ப ஒரு ஹிந்தி படம் தங்க பூமி விருது வாங்கினுதோ அது மணி ஓசை (வரும் முன்னே) யானை-யா (வரும் பின்னே) அடுத்தது ஒரு தமிழ் படம் ஆஸ்கர் விருது வாங்கப் போவது நிச்சயம் - அதுவரை காத்திருப்போம்.
ஆந்திரா காரனுக்கு புத்தி லட்டு
ஆத்திர காரனுக்கு புத்தி மட்டு... அது பழ மொழி, நம்ம தலைப்பு தாங்க இப்ப புது மொழி.
கொல்டி - இது தெலுங்கு என்கிற வார்த்தையின் உல்டா என்பது உங்களுக்கு தெரிந்த ஒன்று. அவர்கள் உல்டா (புரட்டி) போடுவதில் வல்லவர்கள் என்பதற்க்கு பல விசயங்கள் உள்ளது. படிக்காமலே பட்டம் வாங்குதல், கணணி மொழியில் அனுபவமில்லாததில் ஐந்து முதல் பத்து வருடங்கள் அனுபவம் என்று ரெஸ்யூம் தயார் செய்தல் இப்படி பல...
அந்த கொல்டி மகுடத்தில் இபோது ஒரு வைர கல்லை பதித்து இருக்கிறார் சத்யம் ராமலிங்க ராஜூ... (SATYAM) உண்மை-யை உல்டா பண்ணி (MAYTAS) மேடாஸ் என்று... பின்ன அவரும் கொல்டிதானே.
நண்பர் சொன்னார் ஒரு புது மொழி...
ஆமை புகுந்த வீடும் ஆந்திரா காரன் புகுந்த கம்பெனியும் உருப்படாது.
ஆந்திராவில் ஸ்டியரிங்கோ, கரண்டியோ பிடித்தவன், மற்றும் ராமலிங்க ராஜூ ஊரு உழவர் சந்தையில் இருந்து எல்லாம் இங்க வந்து கணிப்பொறி எஞ்ஜினியராக வேலை செய்கிறார்கள் என்று.
நம்ம கொல்டி நண்பர் என்ன சொல்ரார்ன்னு கேளுங்க...
கொல்டி: விடுங்க சார்... எவ்வளவோ பண்ணிட்டோம்... இத பண்ண மாட்டோமா?
அங்க கார் டிரைவர்... இங்க ப்ராஸஸ் டிரைவர்
அங்க கோங்குராவ குக் பண்ணுனோம்... இங்க (COBOL) கோபால் கோட குக் பண்ணுரோம்.
ராமலிங்க ராஜூ ஊரு உழவர் சந்தை என்ன சார், டெலிவுட்ல மார்கெட் போன லைட் பாய்லேருந்து டைரக்டர் வரைக்கும் இங்க இருக்கோம் சார்.
சார்... இங்க கோடு எழுதர கூட்டத்துல ஜெயில்ல இருந்து தப்பி வந்த சில நக்சல்பாரிகள் கூட இருக்காங்க... ரொம்ப பேசுனீங்க... சம்பேஸ்தானு.
சார் இக்கட ரா சார்... உங்களுக்கு SAP தெரியுமா சார்?
நானும் சொன்னேன் அது ஒரு இ.ஆர்.பி, அது இதுன்னு.
கொல்டி: சார் தெரியிலன்னா தெரியலன்னு சொல்லு சார். SAP-ன்னா Software for Andra Pradesh-ன்னு
இப்ப சொல்லுங்க இந்த இடுக்கையின் தலைப்பு சரிதானே?
கொல்டி சொல்லுரது இருக்கட்டும் நம்ம சூப்பர் ஸ்டார் என்ன சொல்ரானுன்னு கேளுங்க
ஆ... ஹா... ஹா...
கண்ணா... நான் சொல்ரேன் நல்லா கேட்டுக்கோ...
மண்ணோட மணமும்...
மனுஷனோட குணமும்...
மாறவே மாறாது...
ஆ... ஹா... ஹா...
அது ஆந்திராவா இருந்தாலும் சரி
அமெரிக்காவா இருந்தாலும் சரி..
ஆ... ஹா... ஹா...
கண்ணா... ஆந்திராகாரன் அறிவ வெச்சு வேலை செய்ரவன்...
நான் தமிழன்...
அறிஞர் அண்ணா சொன்ன பகுத்தறிவ வெச்சு வேலை செய்ரவன்...
ஆ... ஹா... ஹா...
கண்ணா... அறிவு பெருசா இல்ல
பகுத்தறிவு பெருசான்னு கூட்டி கழிச்சி பாரு...
கணக்கு கரக்டா வரும்... ஆ... ஹா... ஹா...
எளே யாருளே அது முழிக்கிறது... அறிவு மூணு எழுத்துலே... எளே பகுத்தறிவு அஞ்சுல்லே... பின்னே பெருசுதானே...
கொல்டி - இது தெலுங்கு என்கிற வார்த்தையின் உல்டா என்பது உங்களுக்கு தெரிந்த ஒன்று. அவர்கள் உல்டா (புரட்டி) போடுவதில் வல்லவர்கள் என்பதற்க்கு பல விசயங்கள் உள்ளது. படிக்காமலே பட்டம் வாங்குதல், கணணி மொழியில் அனுபவமில்லாததில் ஐந்து முதல் பத்து வருடங்கள் அனுபவம் என்று ரெஸ்யூம் தயார் செய்தல் இப்படி பல...
அந்த கொல்டி மகுடத்தில் இபோது ஒரு வைர கல்லை பதித்து இருக்கிறார் சத்யம் ராமலிங்க ராஜூ... (SATYAM) உண்மை-யை உல்டா பண்ணி (MAYTAS) மேடாஸ் என்று... பின்ன அவரும் கொல்டிதானே.
நண்பர் சொன்னார் ஒரு புது மொழி...
ஆமை புகுந்த வீடும் ஆந்திரா காரன் புகுந்த கம்பெனியும் உருப்படாது.
ஆந்திராவில் ஸ்டியரிங்கோ, கரண்டியோ பிடித்தவன், மற்றும் ராமலிங்க ராஜூ ஊரு உழவர் சந்தையில் இருந்து எல்லாம் இங்க வந்து கணிப்பொறி எஞ்ஜினியராக வேலை செய்கிறார்கள் என்று.
நம்ம கொல்டி நண்பர் என்ன சொல்ரார்ன்னு கேளுங்க...
கொல்டி: விடுங்க சார்... எவ்வளவோ பண்ணிட்டோம்... இத பண்ண மாட்டோமா?
அங்க கார் டிரைவர்... இங்க ப்ராஸஸ் டிரைவர்
அங்க கோங்குராவ குக் பண்ணுனோம்... இங்க (COBOL) கோபால் கோட குக் பண்ணுரோம்.
ராமலிங்க ராஜூ ஊரு உழவர் சந்தை என்ன சார், டெலிவுட்ல மார்கெட் போன லைட் பாய்லேருந்து டைரக்டர் வரைக்கும் இங்க இருக்கோம் சார்.
சார்... இங்க கோடு எழுதர கூட்டத்துல ஜெயில்ல இருந்து தப்பி வந்த சில நக்சல்பாரிகள் கூட இருக்காங்க... ரொம்ப பேசுனீங்க... சம்பேஸ்தானு.
சார் இக்கட ரா சார்... உங்களுக்கு SAP தெரியுமா சார்?
நானும் சொன்னேன் அது ஒரு இ.ஆர்.பி, அது இதுன்னு.
கொல்டி: சார் தெரியிலன்னா தெரியலன்னு சொல்லு சார். SAP-ன்னா Software for Andra Pradesh-ன்னு
இப்ப சொல்லுங்க இந்த இடுக்கையின் தலைப்பு சரிதானே?
கொல்டி சொல்லுரது இருக்கட்டும் நம்ம சூப்பர் ஸ்டார் என்ன சொல்ரானுன்னு கேளுங்க
ஆ... ஹா... ஹா...
கண்ணா... நான் சொல்ரேன் நல்லா கேட்டுக்கோ...
மண்ணோட மணமும்...
மனுஷனோட குணமும்...
மாறவே மாறாது...
ஆ... ஹா... ஹா...
அது ஆந்திராவா இருந்தாலும் சரி
அமெரிக்காவா இருந்தாலும் சரி..
ஆ... ஹா... ஹா...
கண்ணா... ஆந்திராகாரன் அறிவ வெச்சு வேலை செய்ரவன்...
நான் தமிழன்...
அறிஞர் அண்ணா சொன்ன பகுத்தறிவ வெச்சு வேலை செய்ரவன்...
ஆ... ஹா... ஹா...
கண்ணா... அறிவு பெருசா இல்ல
பகுத்தறிவு பெருசான்னு கூட்டி கழிச்சி பாரு...
கணக்கு கரக்டா வரும்... ஆ... ஹா... ஹா...
எளே யாருளே அது முழிக்கிறது... அறிவு மூணு எழுத்துலே... எளே பகுத்தறிவு அஞ்சுல்லே... பின்னே பெருசுதானே...
இந்தியனே... நீ கருப்பா இல்லை வெள்ளையா?
அமெரிக்காவில் ஒரு கருப்பின அதிபர் வந்தபின் எங்கள் அலுவலகத்தில் என் குழுவில் அதை பற்றி பட்டும் படாமல் பேச்சு நடந்தது. எங்கள் குழுவில் கருப்பு இனத்தவர் இல்லாததால் கொஞ்சம் வெள்ளை தூக்கலாக இருந்தது. அதை பார்த்த எனக்கு வழக்கமாக வரும் நக்கல் தூக்கலாக...
நான் கருப்பு பாதி வெள்ளை மீதி
இரண்டும் சேர்ந்த கலவை நான்
கருப்பை கொன்று கருப்பை கொன்று
வெள்ளை வளர பார்க்கிறதே...
ஏய்... நாங்கெல்லாம் பி-க்கு பி, டபிள்யூ-க்கு டபிள்யூ.
புரியல? பிளாக்கு-க்கு பிரவுனு, வொயிட்டு-க்கு வீட்ட்டு.
அதாண்டா கோதுமை...
ஏண்டா எருமை
இப்ப புரியாதடா
எங்க அருமை?
நான் தப்பையும் அடிப்போம்,
தவிலையும் அடிப்போம்,
ரெண்டும் கிழிஞ்சி போனாதச்சி போட்டு அடிப்போம்...
ஏ டண்டனக்கா..
ஏ டணக்குனக்கா...
(ஹி... ஹி... எல்லாம் எங்க ஊர் காரர் தாக்கம் தூக்கலாக ஆனதால் வந்த விளைவு. )
நான் கருப்பு பாதி வெள்ளை மீதி
இரண்டும் சேர்ந்த கலவை நான்
கருப்பை கொன்று கருப்பை கொன்று
வெள்ளை வளர பார்க்கிறதே...
ஏய்... நாங்கெல்லாம் பி-க்கு பி, டபிள்யூ-க்கு டபிள்யூ.
புரியல? பிளாக்கு-க்கு பிரவுனு, வொயிட்டு-க்கு வீட்ட்டு.
அதாண்டா கோதுமை...
ஏண்டா எருமை
இப்ப புரியாதடா
எங்க அருமை?
நான் தப்பையும் அடிப்போம்,
தவிலையும் அடிப்போம்,
ரெண்டும் கிழிஞ்சி போனாதச்சி போட்டு அடிப்போம்...
ஏ டண்டனக்கா..
ஏ டணக்குனக்கா...
(ஹி... ஹி... எல்லாம் எங்க ஊர் காரர் தாக்கம் தூக்கலாக ஆனதால் வந்த விளைவு. )
வெள்ளை மாளிகையில் கருப்பு மனிதன்...
அமெரிக்கா... லேண்ட் ஆஃப் ஆப்போர்ச்சுனிட்டீஸ்...
America – Land of Opportunity… is there any limit on the Opportunity? No… here is the evidence, today a Black man in White House. I salute this country.
வந்தோரை வாழ வைக்கும் தமிழகம்...
வந்தோரை அதிபராக்கி அழகுபார்க்கும் அமெரிக்கா...
அதை கண்ணதாசனின் கவிதை வரிகளால்....
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
கருப்பு மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
கருப்பு மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
வெள்ளை மனிதன் ஜெயித்தாலும் கறுப்பு மனிதன் ஜெயித்தாலும்
அதிபர் என்ற பேரிலே ஆட்டம் போடும் மாளிகையே
அதிபர் என்ற பேரிலே ஆட்டம் போடும் மாளிகையே
(ஒன்று)
வெள்ளை மனிதன் கலரை காட்டி விரட்டியடித்தான்
மார்டின் லூதர்கிங் எதிர்த்து நின்று வழியை காட்டினான்
மற்றும் ஒருவன் மானிலதில் செனேட்டர் ஆனான்
நேற்று காண்டலிஸா ரைஸ் வெளியுரவு மந்திரியானார்
இன்று ஓபாமா வெள்ளைமாளிகையில் இடைத்தை தேடினார் - வரும்
நாளை கருப்பர் ஏழு உலகை ஆள போகிறார்
(ஒன்று)
வெள்ளையர் ஆட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
கருப்பர் ஆட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
மக்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
வெள்ளை மாளிகை கட்டி தந்ததெங்கள் கைகளே
கருப்பரை தேர்தலில் தேர்ந்தெடுத்ததெங்கள் நெஞ்சமே
ஆப்போர்ச்சுனிட்டி இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
ஆப்போர்ச்சுனிட்டி இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
(ஒன்று)
America – Land of Opportunity… is there any limit on the Opportunity? No… here is the evidence, today a Black man in White House. I salute this country.
வந்தோரை வாழ வைக்கும் தமிழகம்...
வந்தோரை அதிபராக்கி அழகுபார்க்கும் அமெரிக்கா...
அதை கண்ணதாசனின் கவிதை வரிகளால்....
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
கருப்பு மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
கருப்பு மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
வெள்ளை மனிதன் ஜெயித்தாலும் கறுப்பு மனிதன் ஜெயித்தாலும்
அதிபர் என்ற பேரிலே ஆட்டம் போடும் மாளிகையே
அதிபர் என்ற பேரிலே ஆட்டம் போடும் மாளிகையே
(ஒன்று)
வெள்ளை மனிதன் கலரை காட்டி விரட்டியடித்தான்
மார்டின் லூதர்கிங் எதிர்த்து நின்று வழியை காட்டினான்
மற்றும் ஒருவன் மானிலதில் செனேட்டர் ஆனான்
நேற்று காண்டலிஸா ரைஸ் வெளியுரவு மந்திரியானார்
இன்று ஓபாமா வெள்ளைமாளிகையில் இடைத்தை தேடினார் - வரும்
நாளை கருப்பர் ஏழு உலகை ஆள போகிறார்
(ஒன்று)
வெள்ளையர் ஆட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
கருப்பர் ஆட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
மக்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
வெள்ளை மாளிகை கட்டி தந்ததெங்கள் கைகளே
கருப்பரை தேர்தலில் தேர்ந்தெடுத்ததெங்கள் நெஞ்சமே
ஆப்போர்ச்சுனிட்டி இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
ஆப்போர்ச்சுனிட்டி இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
(ஒன்று)
ரா.ரா... பங்கு சந்தைக்கு ரா.ரா...
சத்யம் ராமலிங்க ராஜு (ரா.ரா)-வுடன் சிறையில் ஒரு பிரத்தியேக நேர்காணல்...
நிருபர்: வணக்கம் சார்.
ரா.ரா: வணக்கம் தம்பி.
நி: சார், சத்தியம் பற்றி சொல்லுங்களேன்.
ரா.ரா: நான் சொல்வதெல்லாம் சத்யம், சத்தியத்தை தவிர வேறு எதுவும் இல்லை.
நி: சார் நான் நீதிபதி இல்லை நிருபர், நீங்க தவறா புரிஞ்சிகிட்டீங்க.
ரா.ரா: நான் சரியாதான் தம்பி சொன்னேன். சத்யம் தான் என் நிறுவனம், மேடாஸ் பற்றி எதுவும் தெரியாதுன்னு சொன்னேன்.
நி: உங்க நிறுவனதில் நடந்த முறைகேடுகள பிரைஸ் வாட்டர் ஹவுஸ் போன்ற சிறந்த கணக்கீட்டார்களால் கண்டு பிடிக்க முடிய வில்லையே எப்படி?
ரா.ரா: சத்யம் நிறுவனம்தான் பி.வா.ஹ பயன்படுத்தும் மென்பொருளை செய்தது, எங்கள் நிருவனம் சம்பந்தமான கணக்கீடு செய்யும் போது சில வளைவு நெளிவுகளை உட்படுத்தியிருந்தோம். அது பிற்ரால் கண்டுபிடிக்க முடியாத ஒரு சிறிய முன் ஏற்பாடு.
நி: பொதுவா சிறைக்கு வந்தவங்க சத்திய சோதனை படிப்பாங்க, நீங்க புத்தரோட புத்தகங்களை படிக்கிறீங்களே?
ரா.ரா: சத்யத்துக்கு சோதனை பண்ணின நான் சத்திய சோதனை படிச்சா ஊரே சிரிக்கும், அதனால கொஞ்சம் நல்ல புத்தி வரட்டுமேன்னு புத்தரோட புத்தகங்களை படிக்கிறேன்.
நி: உங்கள் நேரத்திற்க்கு நன்றி சார்
ரா.ரா: நன்றி தம்பி, என்கிட்ட கொஞ்சம் சத்யம் ஷேர்ஸ்/பங்கு இருக்கு வாங்கிகிறீங்களா? ரா.ரா... பங்கு சந்தைக்கு ரா.ரா...
நி: வேண்டாம் சார் இப்ப பங்கு வாங்கி எனக்கு நானே சங்கு ஊத விரும்பல.
நிருபர்: வணக்கம் சார்.
ரா.ரா: வணக்கம் தம்பி.
நி: சார், சத்தியம் பற்றி சொல்லுங்களேன்.
ரா.ரா: நான் சொல்வதெல்லாம் சத்யம், சத்தியத்தை தவிர வேறு எதுவும் இல்லை.
நி: சார் நான் நீதிபதி இல்லை நிருபர், நீங்க தவறா புரிஞ்சிகிட்டீங்க.
ரா.ரா: நான் சரியாதான் தம்பி சொன்னேன். சத்யம் தான் என் நிறுவனம், மேடாஸ் பற்றி எதுவும் தெரியாதுன்னு சொன்னேன்.
நி: உங்க நிறுவனதில் நடந்த முறைகேடுகள பிரைஸ் வாட்டர் ஹவுஸ் போன்ற சிறந்த கணக்கீட்டார்களால் கண்டு பிடிக்க முடிய வில்லையே எப்படி?
ரா.ரா: சத்யம் நிறுவனம்தான் பி.வா.ஹ பயன்படுத்தும் மென்பொருளை செய்தது, எங்கள் நிருவனம் சம்பந்தமான கணக்கீடு செய்யும் போது சில வளைவு நெளிவுகளை உட்படுத்தியிருந்தோம். அது பிற்ரால் கண்டுபிடிக்க முடியாத ஒரு சிறிய முன் ஏற்பாடு.
நி: பொதுவா சிறைக்கு வந்தவங்க சத்திய சோதனை படிப்பாங்க, நீங்க புத்தரோட புத்தகங்களை படிக்கிறீங்களே?
ரா.ரா: சத்யத்துக்கு சோதனை பண்ணின நான் சத்திய சோதனை படிச்சா ஊரே சிரிக்கும், அதனால கொஞ்சம் நல்ல புத்தி வரட்டுமேன்னு புத்தரோட புத்தகங்களை படிக்கிறேன்.
நி: உங்கள் நேரத்திற்க்கு நன்றி சார்
ரா.ரா: நன்றி தம்பி, என்கிட்ட கொஞ்சம் சத்யம் ஷேர்ஸ்/பங்கு இருக்கு வாங்கிகிறீங்களா? ரா.ரா... பங்கு சந்தைக்கு ரா.ரா...
நி: வேண்டாம் சார் இப்ப பங்கு வாங்கி எனக்கு நானே சங்கு ஊத விரும்பல.
Subscribe to:
Posts (Atom)