மெது ஓட்டம்...


அந்தி மாலை
பசுமைச் சாலை

உச்சியிலிருக்கு நிலவு
வீடு இருக்கு தொலைவு




குறிலைக் (பம்பு) கண்டேன் வந்தது தாகம்
நெடிலைக் (பாம்பு) கண்டதும் கொண்டேன் வேகம்

விரைந்து வந்து தொட்டேன் இல்லக் கதவு
மறக்கும் முன் இட்டேன் இந்தப் பதிவு.

3 comments:

பழமைபேசி said...

இராஜேந்தர் ஊர்க்காரர்தான் நீங்க... ஒத்துக்குறோம்... ஒத்துக்குறோம்...

நட்புடன் ஜமால் said...

குறில் நெடில்

செம்மொழி எஃப்கெட்டா

அரசூரான் said...

நன்றி பழமை & ஜமால்.